இதயம்

ஒருவாரமாய்
நீ அலுவலகத்திற்கு
வரவில்லை

நீ வந்ததும்
உன்னை கண்டும்
காணததுபோல்
நடித்தது என்கண்கள்.

ஆனால்
எனக்குள் இருந்துகொண்டே
உன்னை கண்டதும்
உனக்காக துடித்து விட்டது
நன்றி கெட்ட
என் இதயம்.

என் காதலை
மறைக்க சொல்லியும்
கேளாமல் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (4-Aug-14, 2:13 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : ithayam
பார்வை : 69

மேலே