வரம்
காதல்
தூக்கத்தைப் போல,
தற்காலிகம்.
ஆனால்
திருமணம்
மரணத்தைப் போன்றது
அது நிரந்தரம்.
தூங்கும் பொழுதே
உயிர் பிரியும்
வரம் பெற்றவர்
மிகச்சிலரே!!!!
உன்விதியில்
அது வாய்கப்பெற்றிருந்தால்
நீ அதிர்ஷ்டசாலி
காதல்
தூக்கத்தைப் போல,
தற்காலிகம்.
ஆனால்
திருமணம்
மரணத்தைப் போன்றது
அது நிரந்தரம்.
தூங்கும் பொழுதே
உயிர் பிரியும்
வரம் பெற்றவர்
மிகச்சிலரே!!!!
உன்விதியில்
அது வாய்கப்பெற்றிருந்தால்
நீ அதிர்ஷ்டசாலி