காதல்

கடவுள் யுகம் முதல்
கலியுகம் வரை
இளைஞன் கவிஞனாகிறான்
கவிதையின் மீதுள்ள ஆர்வத்தால் அல்ல
காதலின் மீதுள்ள மோகத்தால் ........

எழுதியவர் : பரத் குமார் (எஸ் பீ கே ) (19-Mar-11, 6:03 pm)
சேர்த்தது : s.Bharath kumar
Tanglish : kaadhal
பார்வை : 353

மேலே