s.Bharath kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  s.Bharath kumar
இடம்:  SINGARA CHENNAI
பிறந்த தேதி :  31-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2011
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  25

என்னைப் பற்றி...

NATIVE : kovilpatti
NOW IN :CHENNAI
STUDIES:now MBBS.,

என் படைப்புகள்
s.Bharath kumar செய்திகள்
s.Bharath kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2016 10:44 am

மேகப் பஞ்சுகள் உதிருதோ
எனத் தோன்றும்!
வானை மூடிய; பணிப்போர்வைகள்
தெரு விளக்கு கதிரவனில்.,
செய்யும் மாயைகள்...
பற்களை மோதச்செய்து
உடலினை ஆடச் செய்யும் குளிரி்ல்.....
காக்கையின் கரைச்சலில்
சேவலின் கூவலில்...
அருமை வண்டியில் ஒரு
அதிகாலைப் பயணம்....
கதிரவன் சுவாலைகள்
பூமியை அடையவில்லை..,
சந்திரன் அழகு சற்றும்
தளரவில்லை......
சிறு எறும்பை போல் சுறுசறுப்பாய்.....
கண் சிமிட்டும் வேகத்தில்
பத்திரிக்கை பிரித் தடுக்கும
கைகள்...
சேவலின் அரைகூவலில்
அடுப்பில் பாலை ஏற்றும்
அண்ணாச்சி....
பால் வண்டி ஓசையில்
தூக்கம் கலைத்த ஆட்டோ
அண்ணன்....
பணியினை கிழித்து வரும்
வண்டியினை நேரத்தில்

மேலும்

நல்ல கவிதை ரசித்தேன் நன்றி 02-Feb-2016 7:30 am
s.Bharath kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 11:50 pm

சாமியிடம் சமஉரிமை கேட்பவன்.,
சலுகையில் மட்டும் முன்னுரிமை கேட்பதா..,
திறமைக்குள் நடக்கும் போட்டியில்.,
தகுதி உடையவன் வீழ்வதா.?
கல்வியிலும் சாதி
வேலையிலும் சாதி
போட்டியிலும் சாதி
வேட்டியிலும் சாதி
சாதியை சாட்டையால் விரட்டுவோம்
சாதிப்பவனை சலுகையால் உயர்த்துவோம்....

மேலும்

உண்மையான உணர்வு............. ஆனால் இங்கே யாரும் சாதியைவிட தாயாரில்லை என்கிறபோது, தாழ்த்தப்பட்ட இனத்தில் உயர்வுக்கு பயன்படும் இடஒதுக்கீடு தவறு என்று நம்மால் கூற இயலவில்லை. முதலில் சாதியை துறக்க அனைவரும் தயார் ஆகவேண்டும். பிறகு எல்லாமே மாறும் என்று என் சிற்றறிவிற்கு தோன்றுகிறது. நன்று தோழரே 22-Mar-2015 12:37 am
s.Bharath kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 8:28 pm

நான் தோல்வியைச் சுவைக்க ,
ஆயிரம் கரங்கள் சமைக்கின்றன....
அக் கரங்கள் அரியாது ,
அச்சுவையையும் ரசிப்பவன் நானென்று......
அக் கரங்கள் காணாது,
வீழ்ச்சியிலும் எழுபவன் நானென்று....
தோல்விகள் புதி தல்ல
தோல்வி காணா வெற்றிகள்
தோல்வி காணும் வரலாற்றில்....
தோல்வி எனும் பாலையில்
முயற்சி எனும் விதையிட்டு
உழைப்பு எனும் பாத்தி செய்
மேகமும் கைகொடுக்கும்
பாலையும் சோலையாகும்
விதைகளும் விருட்சமாகும்
வெற்றிகள் உன் காலடி சேரும்.....

மேலும்

s.Bharath kumar - s.Bharath kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 8:30 pm

விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந

மேலும்

இயற்க்கை இருப்பதை மறந்த மனிதர்களின் மத்தியில் இயற்கையை எண்ணிப் பார்த்து வேதனைப்படும் உன் எழுத்திற்கு வாழ்த்துக்கள் தோழா................. பூமியதை காக்கா விட்டால் பூகம்பமாய் மாறி மனிதனை மரணிக்க வைக்கும் ................ இயற்கையதை நோக்கா விட்டால் இன்னல்கள் பல நேர்ந்திடும் .......................... மனிதன் இதனை மதிக்க விட்டால் நாம் காண துடிக்கும் டையனோசர் போல மனித இனமும் மாறி விடும் ............................. இனியும் தாமதிக்காமல் இயற்க்கை அன்னையை உயிர் கொடுத்து காத்திடுவோம் ................. உன்னதமாய் போற்றிடுவோம்..................... 01-Jul-2014 8:52 pm
பூதமது அழித்து புவியழகு காணின் சேதமது காணும் உலகு. அருமை...... 12-Jun-2014 9:17 pm
இனியும் செயல்படவில்லையெனில் பாரின் அழகை பார்க்காமல் போய்விடும் வருங்காலம்...நன்றி தோழா.. 10-Jun-2014 7:19 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 7:16 pm
s.Bharath kumar - s.Bharath kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 6:47 pm

பல கோடி கொடுத்தாலும்
மீண்டும் கிடைக்கா அரியாசணம்.,
பல போரில் வென்றாலும்
அடைய முடியா சிம்மாசணம்...
உலகை நோக்க என்னை.,
உயிராய் கூர் தீட்டிய பட்டறை...
விதையாய் விழுந்தவனை
விருட்சமாய் ஆக்கிய கருவூலம்...
உயிர் குருதியை மையாக்கி
என்னை உயி ரோவியமாக்கிய
உட லோவியம் ..அது ,
மீண்டும் அமர முடியா பூஞ்சோலை
என் தாயின் கருவறை....
மீண்டு வந்து அமர்வேன் அம்மா
கடவுளிடம் உன் புகழ் பாடி
கடவுளே.....
உயிரற்ற கல்லாய் உன்னை
சுமக்கும் கோயில் கருவறையில்
நீ அமரும் போது.....
உயிர் அளித்து உன்னை வணங்கச்
செய்த என் தாய் கருவறையில்
நான் அமர்வது தவறோ???
மீண்டும் அமர்வேன் தாயே ,
உன்னை உதைத்து விளையாட.

மேலும்

அனைவருக்கும் ஆசை உண்டு தோழரே... 09-Jun-2014 8:54 pm
நன்றி நட்பே... 09-Jun-2014 8:53 pm
நன்றி 09-Jun-2014 8:52 pm
அருமை ! 30-Apr-2014 8:27 pm
s.Bharath kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 8:30 pm

விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந

மேலும்

இயற்க்கை இருப்பதை மறந்த மனிதர்களின் மத்தியில் இயற்கையை எண்ணிப் பார்த்து வேதனைப்படும் உன் எழுத்திற்கு வாழ்த்துக்கள் தோழா................. பூமியதை காக்கா விட்டால் பூகம்பமாய் மாறி மனிதனை மரணிக்க வைக்கும் ................ இயற்கையதை நோக்கா விட்டால் இன்னல்கள் பல நேர்ந்திடும் .......................... மனிதன் இதனை மதிக்க விட்டால் நாம் காண துடிக்கும் டையனோசர் போல மனித இனமும் மாறி விடும் ............................. இனியும் தாமதிக்காமல் இயற்க்கை அன்னையை உயிர் கொடுத்து காத்திடுவோம் ................. உன்னதமாய் போற்றிடுவோம்..................... 01-Jul-2014 8:52 pm
பூதமது அழித்து புவியழகு காணின் சேதமது காணும் உலகு. அருமை...... 12-Jun-2014 9:17 pm
இனியும் செயல்படவில்லையெனில் பாரின் அழகை பார்க்காமல் போய்விடும் வருங்காலம்...நன்றி தோழா.. 10-Jun-2014 7:19 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 7:16 pm
s.Bharath kumar - s.Bharath kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 2:34 pm

மனிதத்தை மனிதன்
மறக்க மாக்கள்
வகுத்த கோடுகள்
இந்த சாதிகள்......

மேலும்

விதியை மதியால் வெல்லத்தான் கவியை நாடியுள்ளேன்.... 03-Mar-2014 6:05 pm
நன்றி நட்பே....சூடு போட்டாலும் உரைக்காது இந்த எருமைகளுக்கு(சாதியத் தலைவர்களுக்கு) 03-Mar-2014 6:02 pm
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நு சொல்லாம சொல்லிட்டீங்க பாஸ்............ அருமை.....! 02-Mar-2014 12:54 pm
புரியதமனிதனாய் இன்றும் நாம் 02-Mar-2014 12:46 pm
s.Bharath kumar - s.Bharath kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 4:14 pm

அடுப்பறை மட்டும் உன் உலகல்ல
கூட்டினுள் அடங்க நீ கிளியல்ல.,
மடமைப் பெண்ணே
புதுமைப் படைத்திடு....

மதியால் வெல்ல நினைத்தவன் எல்லாம்
உன் அறிவில் வீழ்ந்து விட்டான் ,
தன் பலத்தால் வெல்லத் துடிக்கிறான்
வீழ்ந்திடாதே , இடம் தராதே....

உன் அழகை உலகுக்கு காட்டிட
நீ என்ன சிலையோ??இல்லை
உயிரில்லா சதைப் பிண்டமோ??
ஆபத்தை உடன் அழைக்கும்
ஆபாச ஆடைகள் உனக்கெதற்கோ???

சபலப் பார்வைகள் கண்டால்
சீறும் பார்வையால் சாம்பலாக்கிடு....
அடிமைப் பார்வைகள் கண்டால்
அஞ்சாமையை நீ காட்டிடு...
கேலிப் பார்வைகள் கண்டால்
வேள்வித் தீயால் சுட்டுவிடு....

காமுகனை கண்டு அஞ்சி விடாதே
காலம் பதில் சொல்லுமென ஒதுங்கிவ

மேலும்

நன்றி தோழரே....சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன் 10-Mar-2014 9:49 pm
நல்ல படைப்பு ! சொற்களை இன்னும் கொஞ்சம் சிந்தித்து எழுதியிருந்தால் இன்னும் கவிதை சிறப்புற்றிருக்கும் தோழா ! உதாரணத்திற்கு - ==கேலிப் பார்வைகள் கண்டால் ==வேள்வித் தீயால் சுட்டுவிடு....! இந்த இடத்தில் கொஞ்சம் நெருடல் இருக்கிறது பாருங்கள்... அதாவது கேலிப் பார்வையை கண்டால்...."வேள்வித் தீயால்" இந்த இடத்திற்கும் வேள்வி தீயெனும் சொல்லுக்கும் எப்படி பொருத்தம் சொல்லப் போகிறீர்கள் ? சந்த ஒற்றுமைக்காக சொற்களைச் சேர்த்தாலும் அது மிகப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் அல்லவா ? அதே "வேள்வி தீ" அந்த இடத்திற்கு வரவேண்டும் என்று எண்ணினால் அந்த வரிகளை இப்படி அமைக்கலாமே.... ==கேலிப் பார்வைகள் கண்டால் ==வேள்வித் தீயென சுட்டுவிடு.... ! நல்ல படைப்பு..தொடர்ந்து எழுதுங்கள் ! 08-Mar-2014 6:31 pm
s.Bharath kumar அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2014 2:34 pm

மனிதத்தை மனிதன்
மறக்க மாக்கள்
வகுத்த கோடுகள்
இந்த சாதிகள்......

மேலும்

விதியை மதியால் வெல்லத்தான் கவியை நாடியுள்ளேன்.... 03-Mar-2014 6:05 pm
நன்றி நட்பே....சூடு போட்டாலும் உரைக்காது இந்த எருமைகளுக்கு(சாதியத் தலைவர்களுக்கு) 03-Mar-2014 6:02 pm
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நு சொல்லாம சொல்லிட்டீங்க பாஸ்............ அருமை.....! 02-Mar-2014 12:54 pm
புரியதமனிதனாய் இன்றும் நாம் 02-Mar-2014 12:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே