s.Bharath kumar - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : s.Bharath kumar |
இடம் | : SINGARA CHENNAI |
பிறந்த தேதி | : 31-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 25 |
NATIVE : kovilpatti
NOW IN :CHENNAI
STUDIES:now MBBS.,
மேகப் பஞ்சுகள் உதிருதோ
எனத் தோன்றும்!
வானை மூடிய; பணிப்போர்வைகள்
தெரு விளக்கு கதிரவனில்.,
செய்யும் மாயைகள்...
பற்களை மோதச்செய்து
உடலினை ஆடச் செய்யும் குளிரி்ல்.....
காக்கையின் கரைச்சலில்
சேவலின் கூவலில்...
அருமை வண்டியில் ஒரு
அதிகாலைப் பயணம்....
கதிரவன் சுவாலைகள்
பூமியை அடையவில்லை..,
சந்திரன் அழகு சற்றும்
தளரவில்லை......
சிறு எறும்பை போல் சுறுசறுப்பாய்.....
கண் சிமிட்டும் வேகத்தில்
பத்திரிக்கை பிரித் தடுக்கும
கைகள்...
சேவலின் அரைகூவலில்
அடுப்பில் பாலை ஏற்றும்
அண்ணாச்சி....
பால் வண்டி ஓசையில்
தூக்கம் கலைத்த ஆட்டோ
அண்ணன்....
பணியினை கிழித்து வரும்
வண்டியினை நேரத்தில்
சாமியிடம் சமஉரிமை கேட்பவன்.,
சலுகையில் மட்டும் முன்னுரிமை கேட்பதா..,
திறமைக்குள் நடக்கும் போட்டியில்.,
தகுதி உடையவன் வீழ்வதா.?
கல்வியிலும் சாதி
வேலையிலும் சாதி
போட்டியிலும் சாதி
வேட்டியிலும் சாதி
சாதியை சாட்டையால் விரட்டுவோம்
சாதிப்பவனை சலுகையால் உயர்த்துவோம்....
நான் தோல்வியைச் சுவைக்க ,
ஆயிரம் கரங்கள் சமைக்கின்றன....
அக் கரங்கள் அரியாது ,
அச்சுவையையும் ரசிப்பவன் நானென்று......
அக் கரங்கள் காணாது,
வீழ்ச்சியிலும் எழுபவன் நானென்று....
தோல்விகள் புதி தல்ல
தோல்வி காணா வெற்றிகள்
தோல்வி காணும் வரலாற்றில்....
தோல்வி எனும் பாலையில்
முயற்சி எனும் விதையிட்டு
உழைப்பு எனும் பாத்தி செய்
மேகமும் கைகொடுக்கும்
பாலையும் சோலையாகும்
விதைகளும் விருட்சமாகும்
வெற்றிகள் உன் காலடி சேரும்.....
விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந
பல கோடி கொடுத்தாலும்
மீண்டும் கிடைக்கா அரியாசணம்.,
பல போரில் வென்றாலும்
அடைய முடியா சிம்மாசணம்...
உலகை நோக்க என்னை.,
உயிராய் கூர் தீட்டிய பட்டறை...
விதையாய் விழுந்தவனை
விருட்சமாய் ஆக்கிய கருவூலம்...
உயிர் குருதியை மையாக்கி
என்னை உயி ரோவியமாக்கிய
உட லோவியம் ..அது ,
மீண்டும் அமர முடியா பூஞ்சோலை
என் தாயின் கருவறை....
மீண்டு வந்து அமர்வேன் அம்மா
கடவுளிடம் உன் புகழ் பாடி
கடவுளே.....
உயிரற்ற கல்லாய் உன்னை
சுமக்கும் கோயில் கருவறையில்
நீ அமரும் போது.....
உயிர் அளித்து உன்னை வணங்கச்
செய்த என் தாய் கருவறையில்
நான் அமர்வது தவறோ???
மீண்டும் அமர்வேன் தாயே ,
உன்னை உதைத்து விளையாட.
விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந
மனிதத்தை மனிதன்
மறக்க மாக்கள்
வகுத்த கோடுகள்
இந்த சாதிகள்......
அடுப்பறை மட்டும் உன் உலகல்ல
கூட்டினுள் அடங்க நீ கிளியல்ல.,
மடமைப் பெண்ணே
புதுமைப் படைத்திடு....
மதியால் வெல்ல நினைத்தவன் எல்லாம்
உன் அறிவில் வீழ்ந்து விட்டான் ,
தன் பலத்தால் வெல்லத் துடிக்கிறான்
வீழ்ந்திடாதே , இடம் தராதே....
உன் அழகை உலகுக்கு காட்டிட
நீ என்ன சிலையோ??இல்லை
உயிரில்லா சதைப் பிண்டமோ??
ஆபத்தை உடன் அழைக்கும்
ஆபாச ஆடைகள் உனக்கெதற்கோ???
சபலப் பார்வைகள் கண்டால்
சீறும் பார்வையால் சாம்பலாக்கிடு....
அடிமைப் பார்வைகள் கண்டால்
அஞ்சாமையை நீ காட்டிடு...
கேலிப் பார்வைகள் கண்டால்
வேள்வித் தீயால் சுட்டுவிடு....
காமுகனை கண்டு அஞ்சி விடாதே
காலம் பதில் சொல்லுமென ஒதுங்கிவ
மனிதத்தை மனிதன்
மறக்க மாக்கள்
வகுத்த கோடுகள்
இந்த சாதிகள்......