அ.பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ.பிரபாகரன்
இடம்:  உடுமலைப்பேட்டை
பிறந்த தேதி :  09-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2014
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  7

என் படைப்புகள்
அ.பிரபாகரன் செய்திகள்
அ.பிரபாகரன் - kavikoki rajkumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 8:04 am

பாசம் என்றால் என்ன?

மேலும்

மன்னிக்கவும், எந்த ஒரு பலனும் எதிர்பாராது ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் பொழுது வெளிப்படுவது பாசம் பலன்களை மட்டும் எதிர்பார்த்து ஒருவர் மீது வைத்துள்ள வஞ்சகமே வேசம் ஆகும்... 09-Feb-2015 12:30 pm
பாசம் எனபது ஒருவகை நீர் தாவரம்... 09-Feb-2015 12:26 pm
அருகில் இல்லாத போது அவரை நினைத்து மனம் எவருக்கு துடிக்கிறதோ ?அதுவே உண்மை பாசமாகும் !பார்க்கும் போது மட்டும் புன்னைகைத்தால் அது பா(சா)ங்கு ! பொருள் இருந்த போதும் இல்லாத போதும் எதிர்பார்பற்ற உன்னதமான உணர்வு பாசம் !தான் ஆடவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் ....தாய்மை பாசம் ,சகோதர பாசம் ,நட்பு பாசம் ,எதுவாக இருந்தாலும் இதுபோல் இன்றிருப்பது அரிதாகி போனதென்பதே உண்மை . 09-Feb-2015 4:08 am
உறவுமுறைக்கு மட்டுமே வெளிப்படுவது 08-Feb-2015 5:08 pm
அ.பிரபாகரன் - மண் பயனுற வேண்டும் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

இனிய தோழமைகளே ....

"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .

இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .

போட்டி தகவல்கள் .

1. மொத்தம் மூன்

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...போட்டியை சிறப்பாக நடத்தியவர்களுக்கும், என் வாழ்த்துக்கள். 19-Feb-2015 9:48 am
பரிசுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 18-Feb-2015 12:19 pm
பங்கு பெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பான நடுவர் குழு அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. போட்டியை சிறப்பாய் நடத்தி முடித்த எழிலரசிகள் நால்வருக்கும்... வாழ்த்துக்களும் நன்றிகளும்.. 18-Feb-2015 8:47 am
வெற்றிகரமாக நடத்தி முடித்த தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள் பொழிந்த தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 18-Feb-2015 2:46 am
அ.பிரபாகரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Nov-2014 4:28 pm

சமையல் எரிவாய்க்கு மானியம் தர மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் சாதாரண மக்களுக்கு
1. நன்மை
2. தீமை
3. அலைச்சல்
4. தேவை இல்லாதது

மேலும்

2 30-Nov-2014 11:38 pm
தீமை 30-Nov-2014 5:48 pm
அ.பிரபாகரன் - சிவநாதன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2014 8:39 am


காற்றைத் துணையாக்கு
கடலை மையாக்கு - உணர்வு
ஊற்றை எழுத்தாக்கு
உலகை உனதாக்கு
நேற்று இழந்தவற்றை-நூல்
நூற்று நெசவு செய்தால்
நாளை எனும் சேலை-உனக்கு
நலமாய் அமையாது
தோற்று வீழ்ந்தாலும்
உடல் துவண்டு நலிந்தாலும்-உன்னை
தேற்றும் மனவுறுதி -அதை
திடமாய் வளர்த்துவிடு.
ஏமாற்றம் களைந்து விடு
எதிர் நீச்சல் தொடங்கிவிடு -புது
தோற்றம் பொலிந்து நிற்கும்- புலர்
காலைப் பொழுதுனக்கு!

-சிவநாதன்-

மேலும்

உண்மை நண்பா 26-Sep-2014 9:46 pm
நன்றி தோழரே 26-Sep-2014 9:46 pm
நன்றி ஷர்மா வருகையால் மகிழ்வே 26-Sep-2014 9:45 pm
மிக்க நன்றி தோழா 26-Sep-2014 9:45 pm
அ.பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 8:41 pm

என்னவளின் பெண்மையை நினைத்து
என் பென்-மை எழுதிய எழுத்துகள்
எனக்கான கண்ணீர் துளிகள்..........

மேலும்

அருமை 15-Aug-2014 8:58 pm
அ.பிரபாகரன் - s.Bharath kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 8:30 pm

விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந

மேலும்

இயற்க்கை இருப்பதை மறந்த மனிதர்களின் மத்தியில் இயற்கையை எண்ணிப் பார்த்து வேதனைப்படும் உன் எழுத்திற்கு வாழ்த்துக்கள் தோழா................. பூமியதை காக்கா விட்டால் பூகம்பமாய் மாறி மனிதனை மரணிக்க வைக்கும் ................ இயற்கையதை நோக்கா விட்டால் இன்னல்கள் பல நேர்ந்திடும் .......................... மனிதன் இதனை மதிக்க விட்டால் நாம் காண துடிக்கும் டையனோசர் போல மனித இனமும் மாறி விடும் ............................. இனியும் தாமதிக்காமல் இயற்க்கை அன்னையை உயிர் கொடுத்து காத்திடுவோம் ................. உன்னதமாய் போற்றிடுவோம்..................... 01-Jul-2014 8:52 pm
பூதமது அழித்து புவியழகு காணின் சேதமது காணும் உலகு. அருமை...... 12-Jun-2014 9:17 pm
இனியும் செயல்படவில்லையெனில் பாரின் அழகை பார்க்காமல் போய்விடும் வருங்காலம்...நன்றி தோழா.. 10-Jun-2014 7:19 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 7:16 pm
அ.பிரபாகரன் - அனு அனுவாய் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 1:36 pm

விலைமாது பெண் என்றால் விலை போன ஆணின் பெயர் என்ன ..??

மேலும்

விலைமாது பெண் என்றால் விலை போன ஆணின் பெயர் அறிவிலி மகன் 14-Jul-2014 2:27 pm
நன்றி சிவநாதன் 29-Jun-2014 4:52 am
உண்மைதான் நன்றாக கூறினீர்கள் இஸ்மாயில். 29-Jun-2014 2:43 am
வரதட்சனையும் கூட. 28-Jun-2014 6:32 pm
அ.பிரபாகரன் - s.Bharath kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 8:30 pm

விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந

மேலும்

இயற்க்கை இருப்பதை மறந்த மனிதர்களின் மத்தியில் இயற்கையை எண்ணிப் பார்த்து வேதனைப்படும் உன் எழுத்திற்கு வாழ்த்துக்கள் தோழா................. பூமியதை காக்கா விட்டால் பூகம்பமாய் மாறி மனிதனை மரணிக்க வைக்கும் ................ இயற்கையதை நோக்கா விட்டால் இன்னல்கள் பல நேர்ந்திடும் .......................... மனிதன் இதனை மதிக்க விட்டால் நாம் காண துடிக்கும் டையனோசர் போல மனித இனமும் மாறி விடும் ............................. இனியும் தாமதிக்காமல் இயற்க்கை அன்னையை உயிர் கொடுத்து காத்திடுவோம் ................. உன்னதமாய் போற்றிடுவோம்..................... 01-Jul-2014 8:52 pm
பூதமது அழித்து புவியழகு காணின் சேதமது காணும் உலகு. அருமை...... 12-Jun-2014 9:17 pm
இனியும் செயல்படவில்லையெனில் பாரின் அழகை பார்க்காமல் போய்விடும் வருங்காலம்...நன்றி தோழா.. 10-Jun-2014 7:19 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 7:16 pm
அ.பிரபாகரன் - அ.பிரபாகரன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2014 8:11 pm

நமது இந்திய இப்போது
நல்லரசு?
வல்லரசு?

மேலும்

நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் மதிப்பு வைத்திருப்பவர்களும் நாட்டை ஆழ்வதற்கு தகுதி பெற்றால் இது நடக்கும் இங்கு நாட்டை ஆளும் அரசியல்வா(வியா)திகள் மதிப்பது நோட்டுக்களை மட்டும் தான்.......... 25-May-2014 10:14 am
நன்றி 25-May-2014 10:03 am
இந்தியா இவ்வளவு இழிவு நிலையில் இருக்கும் போது தேர்தலில் ஓட்டுக்கு செய்த செலவுகளை நாட்டிற்கு செய்து விட்டு பின்பு ஓட்டு கேட்டு பாக்கட்டும் அவன் உண்மையாக நாட்டை விரும்புபவனாக இருந்தால்.............. 25-May-2014 10:03 am
நிலைமை ஒரு நாள் மாறும் அது நம்மால் மாறட்டும்............. 25-May-2014 9:57 am
அ.பிரபாகரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-May-2014 8:11 pm

நமது இந்திய இப்போது
நல்லரசு?
வல்லரசு?

மேலும்

நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் மதிப்பு வைத்திருப்பவர்களும் நாட்டை ஆழ்வதற்கு தகுதி பெற்றால் இது நடக்கும் இங்கு நாட்டை ஆளும் அரசியல்வா(வியா)திகள் மதிப்பது நோட்டுக்களை மட்டும் தான்.......... 25-May-2014 10:14 am
நன்றி 25-May-2014 10:03 am
இந்தியா இவ்வளவு இழிவு நிலையில் இருக்கும் போது தேர்தலில் ஓட்டுக்கு செய்த செலவுகளை நாட்டிற்கு செய்து விட்டு பின்பு ஓட்டு கேட்டு பாக்கட்டும் அவன் உண்மையாக நாட்டை விரும்புபவனாக இருந்தால்.............. 25-May-2014 10:03 am
நிலைமை ஒரு நாள் மாறும் அது நம்மால் மாறட்டும்............. 25-May-2014 9:57 am
அ.பிரபாகரன் - எண்ணம் (public)
02-May-2014 8:42 pm

நட்பு

அன்புக்கு அன்னை
அரவணைப்புக்கு தந்தை
உரிமைக்கு உடன் பிறப்புகள்
உதவிக்கு உறவினர்கள்
அறிவுக்கு ஆசான்
ஒவ்வொரு மனிதனும் ஒரு உறவு
என்றபோதும்
ஒட்டுமொத்த உறவுகளும்
ஒன்றுகூடி உயிர் எழுந்தது
ஒரு உறவாக.........................



எதிர்பார்ப்பு எதுவுமின்றி
எதார்த்தம் குறைவின்றி

கூட்டங்கள் கூட்டாமல்
எனக்குள் என்னை அறியாமல்
மாற்றங்கள் சிலபல
அரங்கேற்றினான்
என் நண்பன்...............



இந்த நட்பு எனும் மூன்றெழுத்தில்
மூவுலகம் (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே