ஷாமினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஷாமினி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 8 |
உன் விழிகள் என் இதயத்திற்க்குள் ஏற்றிய காதல் ஒளியை !!
இன்று உன் மவுனத்தால் அனைத்து விடாதே அழித்து விடாதே காதலை.
"காலை நேரமே இருண்டது பனிப்பொலிவால் அல்ல
உன் நினைவின் ஒளியால்!!!!!!!!!"
" உன் வார்த்தை தாண்டி கடக்க முயற்சி செய்தேன்
பின்புதான் உணர்ந்தேன் இது கல்லறைக்கு செல்லும் வலி என்று!!!!!!!!!!"
"ஆயிரம் ஆசைகள் மனதில் பூத்திருந்தது
உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று!"
ஆனால் இன்று என்னைப் பார்க்கவே முடியாத சூழல் உன்னில் உருவானது ஏனோ?????????
"என் தாயிடம் சொன்னேன் என்னை ஒருவள் விரும்புகிறாள் என்று அல்ல
உங்களை என்னைவிட அதிகாமாக ஒருவள் விரும்புகிறாள் என்று!!!!!!!!!"
" என் தாய்தான் என் கோவில் என்றால்
அதில் நீதானடி தெய்வமே!!!!!!!!!"
"பாம்பின் உள்நா
உன்னைப் பார்த்ததும் என்னை வியந்தேனடி
என்னை வியந்தும் உன்னை பார்த்தேனடி
உன்னைப் பிடித்தும் என்னை மறந்தேனடி
என்னை மறந்தும் உன்னை விரும்பினேனடி
உன்னை விரும்பியும் என்னை மாற்றிக்கொண்டேனடி
இப்படி "நான் இருக்க"
"நி "
என்னைப் பிடித்தும் என்னையே மறந்துவிட்டியடி
இன்று உன்னைப் பிரிந்தும் நான் அழுகுறேனடி
நான் அழுதும் உன்னைத்தானடி நினைக்கிறேன்
"என்னை எனக்கே பிடித்த நாள் உன் பிறந்தநாள்
என்னை எனக்கே பிடிக்காத நாள் இந்தப் பிரிவுநாள் "
by
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNA
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
இனிய தோழமைகளே ....
"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .
இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .
போட்டி தகவல்கள் .
1. மொத்தம் மூன்
நெஞ்சு பொறுக்குதில்லையே (மண் பயனுறவேண்டும் கவிதை போட்டி)
வண்டலுர் பூங்காவுக்குள் புன்னகையோடு புகுந்தேன்,
ஆடையணிந்த ஆடம்பர மிருகங்கள் முதலாய் பார்த்தேன்,
தொட்டுப் பேச மறந்து தொடுவதற்காகவே பேசி – சுயநலஒழுக்கம்
விற்று சுகம் வாங்கிய நவீன நாகரீகம் தான் நான் கண்டேன்...
அலையோடு விளையாடி, கடலோடு மொழியாடி,
காற்றின் நலம்கேட்க கடலருகே சென்றேன்,
படகுக்குள் விளையாடும், பக்குவமில்லா காதலர்களின்,
முத்தமொழி மட்டுமே முழுதாய் நான் கேட்டேன்..
குனிந்த தலையோடும், கனத்த மனதோடும்,
ரகசிய ரணத்தோடு, ரயிலடிக்கு நகர்ந்தேன்,
உடல்கள் உரசும் சத்தம் சகிக்காமல் –தண்டவாளமும்
தற்கொலை செய்ய தயராகிக்கொண்டிருந்தது
மறு நாளும் அதே நான்
காலை:
உன் முகம் பார்க்க
முன் அனுமதி கேட்டு,
உன் நிழலில் நிற்க
சின்னதாய் இடம் கேட்டு,
காலக் கடவுளுக்கு
கருணை மனு போட்டு,
கண் பார்வை தேயும் வரை உன்னைத்
தேடிடும் தருணம்...
பகல்:
விழிகள் நான்கும்
நேர்க்கோட்டில் விளையாட,
உன் மொழிகள் மட்டும்
மவுனத்தோடு உறவாட,
காரனம் புரியாமல் என் புன்னகையும்
நிறம் மாறும்,
காரணம் தெரியும் வரை கால்களும்
நகர மறுக்கும்...
மாலை:
பொங்கி வரும்
வயிற்றுப் பசியை
உன் நினைவு திண்று
நான் அடக்க,
மங்கி வரும் மாலைப்
பொழுதும்
என் அமைதியின் அலறல்
கேட்டே அடங்கிப் போகும்..
இரவு:
உன் மவுனம் வெட்டிய
இதயக்
மறு நாளும் அதே நான்
காலை:
உன் முகம் பார்க்க
முன் அனுமதி கேட்டு,
உன் நிழலில் நிற்க
சின்னதாய் இடம் கேட்டு,
காலக் கடவுளுக்கு
கருணை மனு போட்டு,
கண் பார்வை தேயும் வரை உன்னைத்
தேடிடும் தருணம்...
பகல்:
விழிகள் நான்கும்
நேர்க்கோட்டில் விளையாட,
உன் மொழிகள் மட்டும்
மவுனத்தோடு உறவாட,
காரனம் புரியாமல் என் புன்னகையும்
நிறம் மாறும்,
காரணம் தெரியும் வரை கால்களும்
நகர மறுக்கும்...
மாலை:
பொங்கி வரும்
வயிற்றுப் பசியை
உன் நினைவு திண்று
நான் அடக்க,
மங்கி வரும் மாலைப்
பொழுதும்
என் அமைதியின் அலறல்
கேட்டே அடங்கிப் போகும்..
இரவு:
உன் மவுனம் வெட்டிய
இதயக்
நண்பர்கள் (11)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

கவிக்கண்ணன்
திருப்பூர்

முனைவர் சௌ ரா சூரியக்குமார்
சென்னை

சேகர்
Pollachi / Denmark
