பிரிவுகள்
உன்னைப் பார்த்ததும் என்னை வியந்தேனடி
என்னை வியந்தும் உன்னை பார்த்தேனடி
உன்னைப் பிடித்தும் என்னை மறந்தேனடி
என்னை மறந்தும் உன்னை விரும்பினேனடி
உன்னை விரும்பியும் என்னை மாற்றிக்கொண்டேனடி
இப்படி "நான் இருக்க"
"நி "
என்னைப் பிடித்தும் என்னையே மறந்துவிட்டியடி
இன்று உன்னைப் பிரிந்தும் நான் அழுகுறேனடி
நான் அழுதும் உன்னைத்தானடி நினைக்கிறேன்
"என்னை எனக்கே பிடித்த நாள் உன் பிறந்தநாள்
என்னை எனக்கே பிடிக்காத நாள் இந்தப் பிரிவுநாள் "
by
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI........