சரண்ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரண்ராஜ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 24-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 7 |
அவதிபடுகிறேன் ஒருதலை காதல்...
சொல்ல முடியாமல் தவிக்கிறேன் அவளிடம்,.
புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!
விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!
ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!
திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!
வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!
வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!
குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!
மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!
இறைவா... வா...!!!
யசோதை விழிகளில் மண்ணைத் தூவி
வெண்ணைத் திருடினயோ..? - அவர்
ஓங்கிய கரமும் இறங்கிடும் முன்னே
ஒளிந்து சிரித்தனையோ..???
உன்னை வரிக்கும் கோபியர் மனதினை
வசியம் செய்தனையோ..? - அவர்
கண்ணா... கண்ணா... என்று துதித்தே
தன்னை மறந்தனரோ..???
ஆற்றங்கரையினில் அல்லும் பகலும்
ஆடிக் களித்தனையோ..?
ஊதிய குழலின் கானத்தில் கன்னியர்
உள்ளம் கவர்ந்தனையோ..???
ஆவினம் யாவையும் கானத்தில் ஈர்க்கும்
ஆற்றல் படைத்தனையோ..?
தேமதுரக் குழ லோசையிலே அந்த
தேவரும் மயங்கினரோ..???
விண்ணைப் பிளந்தே விழுந்த மழையினில்
ஆயர்கள் அரண்டனரோ..?
விரலினில் கிரியினை குடையென விரித்தே
உயிரின
எந்தன் சிரிப்பிற்கு அர்த்தமே நீதானடி
எந்தன் சிரிப்பிற்கு அர்த்தமே நீதானடி
உன்
நெஞ்சின் ஓரம்
வாழவே
தெருவின் ஓரம்
காத்து இருக்கிறேன்
வாழ் நாள் முழுதும்
நீ உதறிச்சென்ற இடத்தில் ~~~~~~
தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!
உன்னை தொலைவில் தானே
அனுப்பிவிட்டேன்
என் விழிகளுக்கு அப்பால்
இதயத்துக்கு
இன்று என் இதயம்
இடைஞ்சலாக இருக்கின்றது என்று
என் நிழலையும் விட்டு பிரிந்து சென்றாய்
காதல்னா என்ன...???
ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Infatuation
நாம விலகி போயிட்டா அந்தபொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா,
அது காதல் இல்ல..
Charity
எல்லா விஷயத்தையும் அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Pure Friendship
ஆனா....
அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா...
அது தான் காதல்...
(...)
முன்னெல்லாம்
வெளியே கிளம்புமுன் சகுனம்
பார்ப்பார்கள்..
இப்போது மொபைல்ல சார்ஜ்
ஃபுல்லா இருக்கா என
பார்க்கிறார்கள்..