சரண்ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரண்ராஜ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  24-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2014
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  7

என்னைப் பற்றி...

அவதிபடுகிறேன் ஒருதலை காதல்...

சொல்ல முடியாமல் தவிக்கிறேன் அவளிடம்,.

என் படைப்புகள்
சரண்ராஜ் செய்திகள்
சரண்ராஜ் - சரண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2015 7:06 am

இறுதி வரை காதலிக்கவேண்டும் என்று தான் நினைத்தேன்

மேலும்

சரண்ராஜ் - எண்ணம் (public)
20-Apr-2015 7:06 am

இறுதி வரை காதலிக்கவேண்டும் என்று தான் நினைத்தேன்

மேலும்

மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) ANUSA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Apr-2015 9:36 pm

புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!

விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!

ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!

திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!

வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!

வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!

குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!

மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!

மேலும்

// வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை கொள்ளும் அவன் கோபம்...!! // என்று படித்துப் பார்த்தால் இன்னும் இனிமையாக இருக்கிறது. 27-May-2015 3:45 pm
//செடி வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை (க்) கொள்ளும் அவன் கோபம்...!! // மிளிரும் வரிகள். பாராட்டுக்கள்! 27-May-2015 3:44 pm
வரவே மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. நட்பே.. 20-May-2015 3:25 pm
வரவே மகிழ்ச்சி நட்பே.. மிக்க நன்றி.. 20-May-2015 3:24 pm
சரண்ராஜ் - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 10:58 pm

இறைவா... வா...!!!

யசோதை விழிகளில் மண்ணைத் தூவி
வெண்ணைத் திருடினயோ..? - அவர்
ஓங்கிய கரமும் இறங்கிடும் முன்னே
ஒளிந்து சிரித்தனையோ..???

உன்னை வரிக்கும் கோபியர் மனதினை
வசியம் செய்தனையோ..? - அவர்
கண்ணா... கண்ணா... என்று துதித்தே
தன்னை மறந்தனரோ..???

ஆற்றங்கரையினில் அல்லும் பகலும்
ஆடிக் களித்தனையோ..?
ஊதிய குழலின் கானத்தில் கன்னியர்
உள்ளம் கவர்ந்தனையோ..???

ஆவினம் யாவையும் கானத்தில் ஈர்க்கும்
ஆற்றல் படைத்தனையோ..?
தேமதுரக் குழ லோசையிலே அந்த
தேவரும் மயங்கினரோ..???

விண்ணைப் பிளந்தே விழுந்த மழையினில்
ஆயர்கள் அரண்டனரோ..?
விரலினில் கிரியினை குடையென விரித்தே
உயிரின

மேலும்

தட்டச்சுப் பிழை. திருத்தம் செய்துவிட்டேன். பிழையை சுட்டிக் காட்டியமைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 17-Apr-2015 9:50 pm
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. 17-Apr-2015 9:46 pm
எனக்கு உதவிபுரிய அவனை அழைத்தால் உடனே வருகிறான். எல்லோருக்குமாக வேண்டினால் வரமாட்டேன் என்கிறான். நான் என்ன செய்வது?? தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மெய்யன் சார். 17-Apr-2015 9:45 pm
கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே 17-Apr-2015 9:43 pm
சரண்ராஜ் - சரண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 5:07 pm

எந்தன் சிரிப்பிற்கு அர்த்தமே நீதானடி

மேலும்

நன்றி 16-Apr-2015 5:19 pm
அழகு ..... 16-Apr-2015 5:11 pm
சரண்ராஜ் - எண்ணம் (public)
16-Apr-2015 5:07 pm

எந்தன் சிரிப்பிற்கு அர்த்தமே நீதானடி

மேலும்

நன்றி 16-Apr-2015 5:19 pm
அழகு ..... 16-Apr-2015 5:11 pm
சரண்ராஜ் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 12:28 pm

உன்
நெஞ்சின் ஓரம்
வாழவே

தெருவின் ஓரம்
காத்து இருக்கிறேன்

வாழ் நாள் முழுதும்
நீ உதறிச்சென்ற இடத்தில் ~~~~~~

மேலும்

வெளிப்பாட்டின் வலி வரிகள் 17-Apr-2015 12:59 am
காத்திருக்கிறீர்கள் அவனுக்கு நெஞ்சில் ஈரம் தேவை வாழ்த்துக்கள் ஜெபகீர்த்தனா அன்புடன் , கவின் சாரலன் 16-Apr-2015 10:08 pm
வலி உணர்ந்த காதல் 16-Apr-2015 4:46 pm
வலிமிகுந்த வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 16-Apr-2015 2:26 pm
சரண்ராஜ் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 3:48 pm

தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!

மேலும்

நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:46 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:45 am
அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 08-Apr-2015 12:55 am
வார்த்தை தொகுப்பு அருமை ....... 27-Mar-2015 2:21 pm
சரண்ராஜ் - ஜெபகீர்த்தனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2015 5:18 pm

உன்னை தொலைவில் தானே
அனுப்பிவிட்டேன்

என் விழிகளுக்கு அப்பால்
இதயத்துக்கு

இன்று என் இதயம்
இடைஞ்சலாக இருக்கின்றது என்று
என் நிழலையும் விட்டு பிரிந்து சென்றாய்

மேலும்

ஹா ஹா 09-Feb-2015 9:11 pm
யாரும் இல்லை ... ஹா ஹா 09-Feb-2015 5:57 pm
ம்ம்ம்ம்ம் யாரு தங்கா அது .? சொல்லுங்க தூக்கிடலாம் 09-Feb-2015 5:54 pm
சரண்ராஜ் - எண்ணம் (public)
10-Dec-2014 12:14 am

காதல்னா என்ன...???

ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Infatuation

நாம விலகி போயிட்டா அந்தபொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா,
அது காதல் இல்ல..
Charity

எல்லா விஷயத்தையும் அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Pure Friendship

ஆனா....

அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா...

அது தான் காதல்...
(...)

மேலும்

அருமை 10-Dec-2014 10:42 am
சரண்ராஜ் - எண்ணம் (public)
22-Oct-2014 7:11 am

தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

மேலும்

சரண்ராஜ் - சரண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2014 6:32 am

முன்னெல்லாம்
வெளியே கிளம்புமுன் சகுனம்
பார்ப்பார்கள்..
இப்போது மொபைல்ல சார்ஜ்
ஃபுல்லா இருக்கா என
பார்க்கிறார்கள்..

மேலும்

நாம எல்லாரும் ஒரு குட்டையில விழுந்ந மட்டைங்க தானே. அப்புறம் என்ன விடுங்க 18-Oct-2014 3:09 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆம் நட்பே.. அருமை ... கைபேசியும் தோழன் தோழி போல தான் இப்பெல்லாம் 18-Oct-2014 1:21 pm
ஹா ஹா சரிஹ்யாஇ சொன்னீர் தோழரே... 18-Oct-2014 1:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஸ்ரீ நந்தினி

ஸ்ரீ நந்தினி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (38)

பாரதி

பாரதி

srilanka
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
nisha meharin

nisha meharin

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (38)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே