படிக்காமல் போயிருப்பான்!

என்
கவிதைகள்
அழுகின்றனவே..

ஏன்?

அவன்

படிக்காமல்

போயிருப்பான்!

எழுதியவர் : (5-Dec-09, 12:59 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 896

மேலே