உறவுப் பாலம் கவிதை

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,
.

எழுதியவர் : ந.க.துறைவன் (20-Aug-14, 12:06 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 252

மேலே