எல்லோரும் ஒரு நாள்

என் பார்வையின்போது...
தென்படும் மானிடர்களை
பட்டியலிடும் மனம்..
சிறு நீண்ட குழப்பத்திற்கு பின்
தெளிந்த நீராய்..
திகழதொடங்கும்..!

ஏற்றத்தாழ்வு இல்லாத
வேற்றுமையை கூட
என்றாவது ஒருநாள்
மரணம்
முத்தமிடும்...என்று உணரதொடங்கியபின்...!

எழுதியவர் : சதுர்த்தி (27-Aug-14, 1:31 am)
Tanglish : ellorum oru naal
பார்வை : 86

மேலே