காப்பது கடவுள்தான்

காப்பது கடவுள்தான்

வழக்காட நான் வழகரிஞன் இல்லை.
தீர்ப்பு சொல்ல நீ தேவதையும் இல்லை.
என் காதலுக்கு
எல்லை இல்லை,
என்றாலும் காவல் இல்லை.
காப்பது கடவுள்தான் !
காதலாய் இருந்திருந்தால்,
மனித இனம் மடிந்திருக்கும்.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 11:48 pm)
சேர்த்தது : NAGARAJ
பார்வை : 57

மேலே