நீர்

நீரே!
உன்னை அந்த
ஆகாயத்தாய் பெற்றேடுத்து
பூமிதாய்க்கு தத்துக் கொடுத்துவிட்டாளோ

பிறப்பும், இறப்பும்
நீ ஆடும்
கண்ணாம்புச்சி விளையாட்டு

பிறப்பிலும் நீ
இறப்பிலும் நீ
இடையிலும் நீ

நீரின்றி அமையாது உலகு
முதன்மை புலவன்
வள்ளுவனின் கூற்றும் மெய்யானதே

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Aug-14, 2:47 pm)
Tanglish : neer
பார்வை : 131

மேலே