ஓவியத்தின் அருகில் நான்

மழையில் நனைத்தபடி
ஒதுங்கி நிற்கிறாய்
மழைத்துளிகளை கையில் ஏந்திய படி
நூலிழையில் ஒரு ஓவியத்தை
ரசித்தபடி நிற்கிறேன் உன்னருகில் நான்.......
மழையில் நனைத்தபடி
ஒதுங்கி நிற்கிறாய்
மழைத்துளிகளை கையில் ஏந்திய படி
நூலிழையில் ஒரு ஓவியத்தை
ரசித்தபடி நிற்கிறேன் உன்னருகில் நான்.......