அன்புடன் முதல் பக்கம்

இந்த முதல் பக்கத்தில் சொல்ல நினைத்தது .
என் சந்தோசதையோ அல்லது எனது துக்கத்தையோ அல்ல..............

என் எழுத்துக்கும் உணர்வுக்கும் உயிர் கொடுத்த என்னவளுக்ககதான்
இந்த முதல் பக்கம் ...................

கையெழுத்து அழகாக வேண்டுமென்றால்
திரும்பி திரும்பி எழுதி
பார்க்க வேண்டும் .....................................

வாழ்க்கை அழகாக வேண்டுமென்றால்
வாழ்க்கையின் பக்கங்களை
திரும்பி திரும்பி
பார்க்கவேண்டும்

என் முதல் பக்கத்தில் முத்திரை
பதித்தவளை
என் கவிதைக்கு முத்தமிட
சொல்லவில்லை
என் கவிதையை முனங்கினால்
மட்டும் போதும்

என் முதல் பக்கம்
ஆரம்பமே அன்றி முடிவு
அல்ல
அதே போல்
என் காதல் பக்கமும்
ஆரம்பமே
முடிவு இல்லை ஆனால்
உறவு உண்டு .

எழுதியவர் : ப்ரியசெந்தில்குமார் (3-Sep-14, 9:31 pm)
பார்வை : 95

மேலே