செந்தில் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில் குமார்
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  04-Sep-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Aug-2014
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  12

என் படைப்புகள்
செந்தில் குமார் செய்திகள்
செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2022 9:39 pm

மூட நம்பிக்கை எந்த வகையில் வந்தாலும் எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மூட நம்பிக்கை என்ற பெயரில் அனைத்தையும் பொது முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. மூட நம்பிக்கை குறித்து ஆராய்வதும் அதற்கான விளக்கத்தை கொடுப்பதும் இங்கு முக்கியமானதாகும். அப்படி நாட்டார் தெய்வ வழிபாட்டில் கிடாவெட்டு என்ற ஒரு வழிபாடு முறை உள்ளது. இந்த முறை தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி மக்கள் ஆடு, கோழி, பன்றி, எருமை மாடு போன்றவற்றை பலி கொடுப்பார்கள். அதில் ஒன்று தான் ஆட்டினை பலி கொடுக்கும் கிடாவெட்டு.

இந்த கிடாவெட்டு என்ற மரபு சங்க இலக்கியத்தில் இருந்து உள்ளது. சங்க இலக்கியம் தொட்டு உட

மேலும்

செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2022 7:32 pm

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வசனம் கூறுவார் “ பராசக்தி ஹீரோடா, பேரை கேட்டதுமே சும்மா அதிருதுள்ள” என்பார். ஆம் இன்றளவும் அந்த பெயர்கள் எல்லாம் சிலருக்கு கேட்டவுடன் பதற்றம் வருகிறது. நா வறட்சி ஏற்படுகிறது, குரலில் நடுக்கம் ஏற்படுகிறது, டென்ஷன் ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட பெயர்கள் தான் பெரியார், அண்ணா, கலைஞர்.
இந்த மூணு பேரும் செய்த சம்பவத்தால் இன்றளவும் அந்த கதறல் சத்தத்தை கேட்க முடிகிறது. தலைமையில் இருந்து அதிகார அறிவிப்பு கூட வரவில்லை பேச்சு தான் எழுந்துள்ளது. அந்த பேச்சுக்கே மூச்சு போகும் வரை ஏன் முந்தியடித்துக்கொண்டு போராட்டம் என்பது இங்கு கேள்வி. சரி உண்மையில் பிரச்னை என்னவென்றால் பேனா

மேலும்

செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2022 5:56 pm

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வெளிவருவது வழக்கம். அப்படி இரண்டு தினங்களுக்கு முன் வந்த திரைப்படம் நதி. இயக்குனர் தாமரை செல்வன் இயக்கத்தில் கயல் ஆனந்தி, இயக்குனர் கரு.பழனியப்பன், வேல.ராமமூர்த்தி, முனிஸ்காந்த் , youtube பிரபலம் மைக்செட் ஸ்ரீராம் என பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து திரை விமர்சனம் எழுதுவது இந்த பதிவின் நோக்கம்.

இந்த படத்தின் கதை மதுரையை மையமாக நகர்கிறது. அரசியல், சாதி என 2004 ல் வெளிவந்த காதல் திரைப்படத்தை கொஞ்சம் பூச்சு வேலை செய்து மீண்டும் மதுரையின் கவுரவம் என வெளியிட்டுள்ளனர். இன்னும் மதுரையை எத்தனை காலம் இப்படி சிதைக்கப்போகிறார்கள்.மதுரைய

மேலும்

செந்தில் குமார் - செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2022 9:22 pm

“திருப்பதி சென்று திரும்பி வந்து திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா” என கம்பீர குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அன்றைய காலைப்பொழுதினை ரம்யமாக்கி கொண்டிருந்தது. கோவிந்தசாமி ஒரு பால் வியாபாரி. டீக்கடையில் கறந்த பாலினை விநியோகம் செய்ய சைக்கிளில் கிளம்புகிறார். கோவிந்தசாமிக்கு குடும்பம் குழந்தை எனும் யாரும் இல்லை.அவருக்கு சொத்து என இருப்பது இரண்டு கறவை மாடு, ஒரு ஓட்டு வீடு தான். அன்றைய தினம் கறந்த பாலை கடைக்கு கொடுப்பதற்க்காக சைக்கிலாளில் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மணல் லாரி ஒன்று கோவிந்தசாமி சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார்.

விபத்து நடந்த இரண்டு மணி நே

மேலும்

தவறுக்கு மன்னிக்கவும் நான் ஐந்தாயிறதுக்கு ஐம்பதாயிரம் என்று வாசித்துவிட்டேன் 24-Jul-2022 12:16 am
மாடு விற்ற பணம் ரூ.5000, காவலருக்கு 2000, பிணவறை ஊழியருக்கு 2000, பெட்டி வாங்கிய செலவு 500 மீதம் அவர்கள் கையில் இருப்பது வெறும் ரூ 500 24-Jul-2022 12:07 am
உங்கள் சிறுகதை படைப்பு நன்றாக தான் உள்ளது ஆனால் நீங்கள் கூறியுள்ள கணக்கு வழக்கு ஒழுங்காக குறிப்பிடபடவில்லை தவறு உள்ளது 22-Jul-2022 6:32 pm
செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2022 9:22 pm

“திருப்பதி சென்று திரும்பி வந்து திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா” என கம்பீர குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அன்றைய காலைப்பொழுதினை ரம்யமாக்கி கொண்டிருந்தது. கோவிந்தசாமி ஒரு பால் வியாபாரி. டீக்கடையில் கறந்த பாலினை விநியோகம் செய்ய சைக்கிளில் கிளம்புகிறார். கோவிந்தசாமிக்கு குடும்பம் குழந்தை எனும் யாரும் இல்லை.அவருக்கு சொத்து என இருப்பது இரண்டு கறவை மாடு, ஒரு ஓட்டு வீடு தான். அன்றைய தினம் கறந்த பாலை கடைக்கு கொடுப்பதற்க்காக சைக்கிலாளில் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மணல் லாரி ஒன்று கோவிந்தசாமி சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார்.

விபத்து நடந்த இரண்டு மணி நே

மேலும்

தவறுக்கு மன்னிக்கவும் நான் ஐந்தாயிறதுக்கு ஐம்பதாயிரம் என்று வாசித்துவிட்டேன் 24-Jul-2022 12:16 am
மாடு விற்ற பணம் ரூ.5000, காவலருக்கு 2000, பிணவறை ஊழியருக்கு 2000, பெட்டி வாங்கிய செலவு 500 மீதம் அவர்கள் கையில் இருப்பது வெறும் ரூ 500 24-Jul-2022 12:07 am
உங்கள் சிறுகதை படைப்பு நன்றாக தான் உள்ளது ஆனால் நீங்கள் கூறியுள்ள கணக்கு வழக்கு ஒழுங்காக குறிப்பிடபடவில்லை தவறு உள்ளது 22-Jul-2022 6:32 pm
செந்தில் குமார் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2016 10:38 am

நளினி உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அனைவரையும் விடுவிக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு அளிக்கின்றீர்களா?

மேலும்

காத்திருந்தாள் இவர்களுக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்றால் ஏன் மற்ற தூக்கு தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டு சாகடிக்க பட்டனர் அவர்களையும் சிறை த்னடனைக்கு உட்படுத்தி விடுதலை செய்திருக்கலாம். அதாவது இவர்களுக்கு தண்டனை வழங்கபட்டு 25 வருன்டங்கள் ஆகி விட்டது இதற்கு மேல் இவர்களுக்கு தண்டினை தேவையா என்றாலும் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது அனால் அந்த பரோல் அவர் தந்தை உடல்நிலை சரி இல்லாதபோது குட்திருந்தால் இன்று அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் பேரறிவாளன் குற்றவாளி இல்ல என் மகன் அப்டி பட்டவன் இல்லை. உடந்தையாக தான் இருந்தான் என்று கூறுவது மற்றும் இதனை வருடம் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராத ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போ வந்து தகவலை தவற பதிவு செய்துவிட்டேன் பேரறிவாளன் அதில் உடன்படவில்லை அவர் நிரபராதி என்று கூறி வலக்கை திசை திருப்புவது இது போன்ற சாக்கு போக்கு காட்டி சட்டத்தின் மீதுள்ள கொஞ்ச மரியாதையும் இழந்துவிடும் நம்பிக்கையல் உள்ளது.டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதலை செய்யபட்டான். அப்போ சட்டம் நியாத்தின் பக்கம் சாயாமல் வேறு எங்கோ பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கற்பழிக்கப்பட்டு கெடுக்கப்பட்ட பெண்ணின் மரணதிருக்கு நீதி இல்லை ஆனால் கற்பழித்த அந்த கேவலபட்டவனின் எதிர்காலம் பாதிக்கும் என்று நீதித்துறை எண்ணுகிறதாம் என்ன இது நியாயம்............................................................................. 23-Mar-2016 2:46 pm
தண்டனை கொடுப்பதே திருந்துவதற்கு ஒழிய வாட்டி வதைப்பதற்கு இல்லை 12-Mar-2016 4:38 am
செந்தில் குமார் - கீத்ஸ் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2016 10:38 am

நளினி உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அனைவரையும் விடுவிக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு அளிக்கின்றீர்களா?

மேலும்

காத்திருந்தாள் இவர்களுக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்றால் ஏன் மற்ற தூக்கு தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டு சாகடிக்க பட்டனர் அவர்களையும் சிறை த்னடனைக்கு உட்படுத்தி விடுதலை செய்திருக்கலாம். அதாவது இவர்களுக்கு தண்டனை வழங்கபட்டு 25 வருன்டங்கள் ஆகி விட்டது இதற்கு மேல் இவர்களுக்கு தண்டினை தேவையா என்றாலும் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது அனால் அந்த பரோல் அவர் தந்தை உடல்நிலை சரி இல்லாதபோது குட்திருந்தால் இன்று அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் பேரறிவாளன் குற்றவாளி இல்ல என் மகன் அப்டி பட்டவன் இல்லை. உடந்தையாக தான் இருந்தான் என்று கூறுவது மற்றும் இதனை வருடம் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராத ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போ வந்து தகவலை தவற பதிவு செய்துவிட்டேன் பேரறிவாளன் அதில் உடன்படவில்லை அவர் நிரபராதி என்று கூறி வலக்கை திசை திருப்புவது இது போன்ற சாக்கு போக்கு காட்டி சட்டத்தின் மீதுள்ள கொஞ்ச மரியாதையும் இழந்துவிடும் நம்பிக்கையல் உள்ளது.டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதலை செய்யபட்டான். அப்போ சட்டம் நியாத்தின் பக்கம் சாயாமல் வேறு எங்கோ பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கற்பழிக்கப்பட்டு கெடுக்கப்பட்ட பெண்ணின் மரணதிருக்கு நீதி இல்லை ஆனால் கற்பழித்த அந்த கேவலபட்டவனின் எதிர்காலம் பாதிக்கும் என்று நீதித்துறை எண்ணுகிறதாம் என்ன இது நியாயம்............................................................................. 23-Mar-2016 2:46 pm
தண்டனை கொடுப்பதே திருந்துவதற்கு ஒழிய வாட்டி வதைப்பதற்கு இல்லை 12-Mar-2016 4:38 am
செந்தில் குமார் - செந்தில் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2014 10:40 am

காதல் என்பது
பகிர்தல் அல்ல
புரிதல்
பகிர்ந்தால் சந்தோசம்
உண்டாகும் ஆனால்
அங்கே அன்பு
குறையும்

அதே போல் புரிந்தால் தான்
ஆசைகள் அதிகமாகும்
கனவுகள் கடமையாகும்
புரிதல் புது உறவை
மேம்படுத்தும்

அவள்
கடைக்கண் பார்வைக்கு
கட்டளைகள் கொட்டும்
அவள்
கால் கொலுசு சத்தத்திற்கு
கவிதைகள் கொட்டும்
அவள்
சிரிப்பிற்கு சித்திரம்
வியக்கும்
அவள்
கொஞ்சலுக்கு கருணையும்
மகிழும்

உன்னை
நித்தம் கண்டிருந்தால்
மறந்திருப்பேன் ஒரு வேளை
உன்
பார்வைக்காக கிடக்கிறேன்
தவமாய்
ஒவ்வொரு வேளையும்


எவன் ஒருவன்
தன்
காதலியின் கண்ணீரை
துடைக்கிறானோ
அவனல்ல பாக்கியசாலி

மேலும்

குறிப்பு : ஆன்மிக பக்தகோடிகள் மன்னிக்க


பௌர்ணமியில்
கிரிவலம் வருவார்கள் !
நான்
ஒரு பௌர்ணமியையே
கிரிவலம் வருகிறேன்
கண்களால் !

=======================

உடம்பால் செய்வது
அங்கப்பிரதட்சணம் !
பாதங்களால் செய்வது
அடிப்பிரதட்சணம் !
என் கண்களால்
உன் மேனியில்
செய்கிறேனே .......
அது
என்ன பிரதட்சணம் ?

=======================

பாதயாத்திரை செய்யும்
பக்தர்கள்
சற்றே இளைப்பாற
சாலையில் ஆங்காங்கே
சத்திரங்கள் உண்டு !
கண் யாத்திரை செய்யும்
உன் பக்தனான
எனக்கும்
சற்றே இளைப்பாற
உன் மேனிச்சாலையில்
ஆங்காங்கே
சத்திரங்கள் உண்டு !

=======================

கஷ்டப்பட

மேலும்

மனசாட்சி : கிருஷ்ண தேவா ........நீ திருந்தவே மாட்டாய் ! கிருஷ்ண தேவன் : மிக்க நன்றி மனசாட்சியே ! உங்கள் கவிதையும் குரும்புத்தனமானவை நீங்களும் அப்படியே!!ஹா....ஹா.......ஹா..... 15-Jun-2015 12:23 am
ஆம் ஜின்னா .........காதலியை ஆராதிப்பதென்பது தானே காதலின் முதல்படி .......நான் இன்னும் முதல்படியிலேயே இருக்கும் எல். கே ஜி மாணவன் ! கருத்துக்கு நன்றிகள் 09-Sep-2014 2:27 am
மன சாட்சியே மனதின் சாட்சியாய்... கவிதை வரிகளே காதலின் காட்சியாய்... நன்று நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2014 1:37 am
ஐயகோ ..........என்னது இது தோழி .....எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ! வீட்டில் நானொரு பழுத்த நாட்டு சாமியார் ! 09-Sep-2014 12:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
மேலே