ரா விவேக் ஆனந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரா விவேக் ஆனந்த்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  25-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  6

என் படைப்புகள்
ரா விவேக் ஆனந்த் செய்திகள்
ரா விவேக் ஆனந்த் - ரா விவேக் ஆனந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 2:55 pm

வான் நிலவும் தரையிங்கி
தான் இன்று
வந்ததே
தனைப் பற்றிக் கவி பாட
எனைப் பார்த்துச்
சொன்னதே

வார்த்தையின்றி நான் நின்றேன்
வான் நிலவின் அழகினிலே
மூர்ச்சையாகி நான் நின்றேன்
பெண் அவளின் அழகினிலே

அழகெல்லாம் சேர்த்து வடித்த
சிலை என்று
சொல்வேனா
இவையனைத்தும் பிரம்மன்
அவன் கலை என்று
சொல்வேனா

கருங்கூந்தல் தான் கண்டு
மயில் தோகை விரிக்குமே
பிறை நெற்றி தான் கண்டு
செங்-கமலமும் நாணுமே

பாவை உன் விழிகளோ
பால் குவளை திராட்சையடி
கோதை உன் இதழ்களோ
பழக் கோவையின் நிறமடி

முத்தென வெண் பற்கள்
உன் சொத்தாகும்
இதழ் சிந்திடும் புன்னகையோ
எனைப் பித்தாக்கும்

கவிதையும் அழகாகும் உன்
அழகை அத

மேலும்

ரா விவேக் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 2:55 pm

வான் நிலவும் தரையிங்கி
தான் இன்று
வந்ததே
தனைப் பற்றிக் கவி பாட
எனைப் பார்த்துச்
சொன்னதே

வார்த்தையின்றி நான் நின்றேன்
வான் நிலவின் அழகினிலே
மூர்ச்சையாகி நான் நின்றேன்
பெண் அவளின் அழகினிலே

அழகெல்லாம் சேர்த்து வடித்த
சிலை என்று
சொல்வேனா
இவையனைத்தும் பிரம்மன்
அவன் கலை என்று
சொல்வேனா

கருங்கூந்தல் தான் கண்டு
மயில் தோகை விரிக்குமே
பிறை நெற்றி தான் கண்டு
செங்-கமலமும் நாணுமே

பாவை உன் விழிகளோ
பால் குவளை திராட்சையடி
கோதை உன் இதழ்களோ
பழக் கோவையின் நிறமடி

முத்தென வெண் பற்கள்
உன் சொத்தாகும்
இதழ் சிந்திடும் புன்னகையோ
எனைப் பித்தாக்கும்

கவிதையும் அழகாகும் உன்
அழகை அத

மேலும்

ரா விவேக் ஆனந்த் - இன்பகுமார்.மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2015 1:57 pm

சாதிகள் இல்லையடி பாப்பா இதை
சாதிக்க வெனுமடி பாப்பா

சாதிகளை ஒழிக்க வேண்டும் -அதில்
சாதிக்க துடிக்க வேண்டும்

வீண் பேச்சு வேணாம்
விவாதங்கள் வேணாம்

நன்மைகளை பேசு -உன்
சவாலை வீசு
நன்மை பிறக்கும்
நல்யுகம் சிறக்கும்

உண்மைகளை பேசு அதில்
சாதி அறுக்கும் அரிவாளை வீசு
உண்மை பிறக்கும்
உலகம் சிறக்கும்

சாதிக்க துடித்தால்
சாதிகளை அடித்து ஒழி
சமரசம் பிறக்க நினைத்தால்
மதத்தை மிதித்து ஒழி

உண்மைகள் பிறந்தே ஆகும்
நன்மைகள் சிறந்தே ஆகும்
சாதிகள் ஒழிந்தே போகும்
மதங்கள் இழிந்தே போகும்
சாதி சாம்பலாய் போகும்
மதம் மண்ணாய் போகும்
மாதர் மகிழ்

மேலும்

நன்றி நண்பரே ................. 19-Jan-2015 10:43 am
சிறப்பான படைப்பு நண்பரே ..... 13-Jan-2015 4:51 pm
நன்றி நண்பரே ....................... 12-Jan-2015 12:31 pm
கவி அருமை நண்பா ........ வாழ்த்துகள் ........... 11-Jan-2015 3:29 pm
ரா விவேக் ஆனந்த் - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2015 10:50 am

இருக்கு வேதத்தின் ‘ நீரும் பழமு’மாய்
இருக்கும் இத் தமிழ் இராமம் என்று
இரும்பூதெய்தி இறுமாந்திட வைக்கும்

சுமேரிய மன்னனின் தலை நகர் ஓர் ”ஊர்”
ஆபிரகாம் வாழ்ந்து சிறந்ததும் ஓர் “ஊர்”
உலகளாவிய தமிழ் உன்னதத்திலும் கூர்.

முல்லையுங் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும்
சொல்லிய முறையால் தனித்துவம் கொண்ட
தமிழிதின் வளமையை சொல்லவும் வேண்டுமோ?

உலக மயமாக்கலும் உல்லாசத் தாக்கலும்
நலங்கெடத் தமிழை நசுக்கிச் சுருக்குமோ?
கலத்தினில் விளக்கென குன்றிடச் செய்யுமோ?

அயலர் வரவால் அயன்மொழித் தொடர்பால்
கயலாற் காத்த கன்னித் தமிழ்ச் சீர்
புயலினிற் பறக்கும் பஞ்சு போலாகுமோ?

நிலம் பெயர்ந்தாலும் நெருக்கமுற

மேலும்

சிறப்பான படைப்பு 13-Jan-2015 4:50 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 12-Jan-2015 1:40 pm
வரிகள் அனைத்தும் மிகவும் சிறப்பு அய்யா....வாழ்த்துக்கள்.... 12-Jan-2015 11:31 am
ரா விவேக் ஆனந்த் - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2015 11:21 pm

இன்றைய தேதியில்
எத்தனை பேருக்கு தமிழை சரியாக‌
எழுதத்தெரியும்..?

எத்தனை பேருக்கு ஆங்கிலம் கலக்காமல்
சுத்தத்தமிழில் பேசத்தெரியும்?

யாராவது சரியாக திருத்தமாக
தமிழ் பேசினால் அவரைப்பார்த்து
வெட்கம் இல்லாமல் சிரிக்கத்தெரியும்...!

தமிழ் இங்கேயே இப்படி இருக்கும் போது
எப்படி அகிலத்தை ஆளும்.?

வெட்டு குத்து கொலை கொள்ளை கற்பழிப்பு
என்ற செய்தி இல்லாத தமிழ் பத்திரிக்கை
என்று வரும்..?

தனக்குள்ளேயே இத்தனை
வேண்டாதவைகளை வைத்துள்ள தமிழன்
நாளைய தலைமுறைக்கு
சொல்லிக்கொடுப்பது தான் என்ன?

தமிழை இன்றாவது...
இல்லை இல்லை இன்றே மதிப்போம்...
தமிழருக்குள்ளாவது சமாதானம் வளர்ப்போம்

இப்படி

மேலும்

தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே.... 19-Jan-2015 11:15 am
உணரவேண்டிய உண்மைகள் , உணர்ந்தால் நலம் , வாழ்த்துக்கள் தோழி 19-Jan-2015 5:48 am
தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே.... 14-Jan-2015 12:01 pm
//தனக்குள்ளேயே இத்தனை வேண்டாதவைகளை வைத்துள்ள தமிழன் நாளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பது தான் என்ன? தமிழை இன்றாவது... இல்லை இல்லை இன்றே மதிப்போம்... தமிழருக்குள்ளாவது சமாதானம் வளர்ப்போம் // நல்ல கேள்விகள். நல்ல பதில்கள் தோழி. வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி. 13-Jan-2015 11:11 pm
ரா விவேக் ஆனந்த் - ஆனந்த் தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 11:34 am

அன்போடிருத்தல் சிரமமாகிப் போன உலகில்
ப்ரியம்,கருணை என்கிற வார்த்தைகளும்
வழக்கொழிந்து போகும் நிலையை எட்டியிருந்தன..

ஆட்சேபனைகளுள்ள ஒரு உரையாடலின் சுவாரஸ்யம்
முற்றாக தொலைக்கப்பட்ட கணத்தில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகை பிய்த்தெறிவதென்பது
எளிதாக கைவந்திருந்தது...

எதிர்ப்பதத்தை ஒரு தீர்வின் தற்காலிக நன்மையென
அந்த வயலுக்கு இயற்கை உரம் தவிர்த்து
செயற்கை பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது...

அப்படித்தான் கடைசிவரை ஆசிர்வதிக்கப்படாமலேயே
ஒரு பறவை கொலை செய்யப்பட்டது..

ஒருவனின் ஆற்றாமையை போக்க
சிலரது இலகுச் சொற்கள் போதும் என்கிற நிலையில்
அந்த நேரத்தில் அந்த சிலருக்கு
வேறு வ

மேலும்

இனிமை தோழரே ................... 15-Jan-2015 11:19 am
சிந்தனை அழகு :) 15-Jan-2015 11:01 am
சரவணா: தங்கள் கருத்துக்கு என் அன்பு நண்பா..எனக்கு தெரிந்து ப்ரியம் என்பது தமிழ் சொல்தான் நண்பா.. சுவாரஸ்யத்தை வேண்டுமானால் சுவாரசியம் என்று மாற்றி கொள்ளலாமா??? 14-Jan-2015 3:42 pm
ஜின்னா,சர்நா,கருகுவேல்,சரவணா,ராம் வசந்த்,விவேக் : அனைவருக்கும் என் ப்ரியங்கள் நட்புகளே.. 14-Jan-2015 3:39 pm
ரா விவேக் ஆனந்த் - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2015 1:32 pm

மனிதனுக்குள்ளே சகமனிதனை எதிர்க்கும்
சமூக எதிர்ப்பு திட்டம் -சாதி
ஆண்டவன் பெயரால் 'அண்டியவன் சதி'
அதை நீ ஒழி!

இந்து மதமாம் நச்சு மரத்தின்
கிளையாம் சாதி!
வர்ணம் உடைக்கும் கோடாரியால்
அதன் வேரையும் நீ உடை!

மனித மனதுக்குள்ளே நுழைந்த சாத்தான்
உணர்வில் புகுந்து உயிர் கொல்லும் வைரஸ்
தொற்று நோயாய் பிற மதமும் புகுந்து
ஆட்டும் பீடை !-சாதியை எறி [ரி]!

சாஸ்திரம்,புராணம் ,புளுகு மூட்டைகள்
கடவுளர் பெயரால் அளந்த கதைகள்
அனைத்தையும் அழிப்போம்!

தன்னம்பிக்கை கொல்லும்
கடவுளே வேண்டாம்!
மதத்தின் பெயரால்
எதுவும் வேண்டாம் !

கோவில் இல்லா ,சாதி சங்கம் இல்லா
தமிழகம் மாற்றுவோம்!

மேலும்

ரா விவேக் ஆனந்த் - ரா விவேக் ஆனந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2015 9:54 pm

நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதை போட்டி 2015)

அணுவினைத் துளைத்து ஏழ்கடல் புகுத்தும்
அறிவினைக் கொடுத்த அருந்தமிழ் மொழியே!
தமிழர் தம் பெருமையைத் தரணியில்
நிலைக்கச் செய்த தாய்த்தமிழ் மொழியே!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம் - உனக்கோர்
பங்கம் வரின் எவ்வாறு பார்த்திருப்போம்
செந்தமிழ் பேசிய காலம் போனது
கொடுந்தமிழும் கொடுமைத் தமிழ் ஆனது!

நதிகள் பலவாயினும் சேருமிடம் கடலாகும்
மொழிகள் பலவாயினும் தமிழ்மொழியே - நம்தாயாகும்
உலகிற்கே வழிகாட்டாம் உலகப்பொதுமறை - அது
பறைசாற்றாதோ நம் தமிழ்ப் பெருமை(யை)!

பிறமொழிக் கலப்பால் தமிழ் மெல்லச் சாவதோ
பிள்ளைகள் நாமிருக்க அன்னைமொழி அழிவதோ!
இனி

மேலும்

ரா விவேக் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 9:54 pm

நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதை போட்டி 2015)

அணுவினைத் துளைத்து ஏழ்கடல் புகுத்தும்
அறிவினைக் கொடுத்த அருந்தமிழ் மொழியே!
தமிழர் தம் பெருமையைத் தரணியில்
நிலைக்கச் செய்த தாய்த்தமிழ் மொழியே!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம் - உனக்கோர்
பங்கம் வரின் எவ்வாறு பார்த்திருப்போம்
செந்தமிழ் பேசிய காலம் போனது
கொடுந்தமிழும் கொடுமைத் தமிழ் ஆனது!

நதிகள் பலவாயினும் சேருமிடம் கடலாகும்
மொழிகள் பலவாயினும் தமிழ்மொழியே - நம்தாயாகும்
உலகிற்கே வழிகாட்டாம் உலகப்பொதுமறை - அது
பறைசாற்றாதோ நம் தமிழ்ப் பெருமை(யை)!

பிறமொழிக் கலப்பால் தமிழ் மெல்லச் சாவதோ
பிள்ளைகள் நாமிருக்க அன்னைமொழி அழிவதோ!
இனி

மேலும்

ரா விவேக் ஆனந்த் - ரா விவேக் ஆனந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 9:57 pm

இப்படி நாம் காதலிப்போம் (பொங்கல் கவிதைப் போட்டி -2015)

தொட்டுப் பேசும் எண்ணம்
இல்லை
தொடுவானம் நமக்கு
தூரம் இல்லை
விட்டுப் பிரிய மனம் இல்லை
வீடு வந்து சேர்ந்த பின்னும்!

கட்டுப்பாடு என்றும் உண்டு
காதல் செய்யும் நமக்குள்ளே
தட்டுப்பாடு ஏதும் இல்லை
காதலர் நம் நெஞ்சுக்குள்ளே!

சேர்ந்து இருக்கும் நேரத்திலோ
புவியினையே நாம் மறப்போம்
தனிமை வாட்டும் நேரத்திலோ
வாழ்க்கையினை நாம் வெறுப்போம்!

அலைபேசி அழைப்புமணி எப்போதும்
ஒலித்திருக்கும்
அது ஒலிக்காமல் போனாலோ
மனம் ஏனோ வாடி நிற்கும்!

காரணங்கள் இல்லாமல்
ஊடல் பல உண்டாகும்
ஊடலுக்குப் பின்னாலே சிறு
கூடல் ஒன்று ஒளிந்திருக்கும்!

மேலும்

நன்றி 08-Jan-2015 11:17 am
கவிதை அழகு வாழ்த்துகள் 07-Jan-2015 9:55 pm
நல்ல கவிதை. வாழ்த்துக்கள். 07-Jan-2015 7:31 pm
கட்டுப்பாடு என்றும் உண்டு காதல் செய்யும் நமக்குள்ளே தட்டுப்பாடு ஏதும் இல்லை காதலர் நம் நெஞ்சுக்குள்ளே! நல்ல வரிகள் 06-Jan-2015 10:44 pm
ரா விவேக் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 9:57 pm

இப்படி நாம் காதலிப்போம் (பொங்கல் கவிதைப் போட்டி -2015)

தொட்டுப் பேசும் எண்ணம்
இல்லை
தொடுவானம் நமக்கு
தூரம் இல்லை
விட்டுப் பிரிய மனம் இல்லை
வீடு வந்து சேர்ந்த பின்னும்!

கட்டுப்பாடு என்றும் உண்டு
காதல் செய்யும் நமக்குள்ளே
தட்டுப்பாடு ஏதும் இல்லை
காதலர் நம் நெஞ்சுக்குள்ளே!

சேர்ந்து இருக்கும் நேரத்திலோ
புவியினையே நாம் மறப்போம்
தனிமை வாட்டும் நேரத்திலோ
வாழ்க்கையினை நாம் வெறுப்போம்!

அலைபேசி அழைப்புமணி எப்போதும்
ஒலித்திருக்கும்
அது ஒலிக்காமல் போனாலோ
மனம் ஏனோ வாடி நிற்கும்!

காரணங்கள் இல்லாமல்
ஊடல் பல உண்டாகும்
ஊடலுக்குப் பின்னாலே சிறு
கூடல் ஒன்று ஒளிந்திருக்கும்!

மேலும்

நன்றி 08-Jan-2015 11:17 am
கவிதை அழகு வாழ்த்துகள் 07-Jan-2015 9:55 pm
நல்ல கவிதை. வாழ்த்துக்கள். 07-Jan-2015 7:31 pm
கட்டுப்பாடு என்றும் உண்டு காதல் செய்யும் நமக்குள்ளே தட்டுப்பாடு ஏதும் இல்லை காதலர் நம் நெஞ்சுக்குள்ளே! நல்ல வரிகள் 06-Jan-2015 10:44 pm
ரா விவேக் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 11:00 pm

சாதி ஒழி மதம் அழி சாதி (பொங்கல் கவிதை போட்டி 2015)

உயர்வுமில்லை தாழ்வுமில்லை
நம் உடம்பில் ஓடும் குருதியிலே!
சாதியில்லை பேதமில்லை
நாம் உண்ணும் உணவினிலே!

பறவைகளும் விலங்குகளும்
பார்ப்பதில்லை பேதமை!
மனிதரான நமக்குள் மட்டும் ஏன்
இந்த வேற்றுமை!

சாதியால் பிரித்து வைக்கின்றோம்
சக மனிதன் அவன் என்பதை
மறக்கின்றோம்

ஒன்றே குலமாகி
ஒருவனே தேவனாகி
நாமும் இங்கே வாழ்ந்திட்டால்
சாதி, மதம் என்று ஏதும் இல்லை
சண்டை என்ற வார்த்தையில்லை

சாதிகளை நாம் துறப்போம்
மதங்களையும் தான் மறப்போம்
மனிதம் என்ற பாதையிலே
வீறு கொண்டு நாம் நடப்போம்!...


படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதிய

மேலும்

நல்ல படைப்பு ! வாழ்த்துக்கள் ! 06-Jan-2015 3:42 pm
நன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 2:27 pm
நல்ல கருத்துக்கள் 06-Jan-2015 7:30 am
படைப்பு நன்று! 06-Jan-2015 6:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே