அன்புள்ள தோழி

என் அன்பு தோழி
நீ என்னை விட்டுப் பிரிந்து
செல்வாய் என்று முன்பே தெரிந்திருந்தால்
நான் உன் இதயமாக பிறந்து
உன்னைக் காப்பாற்றியிருப்பேன் !
உன் உயிரை மட்டும் அல்ல!
நம் நட்பையும் கூட !
தோழி நீ என்னைவ் விட்டுப் பிரிந்து சென்றாலும்
நாம் படித்த பள்ளிக்கூடம் இன்றும் நம்
நட்பை நினைவுப்படுத்துகிறது !
நல்ல நட்பைக் கொடுத்த அந்த கடவுள்
ஏன் என் தோழிக்கு நல்ல இதயத்தைக்
கொடுக்க மறந்தாரோ !