gokila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  gokila
இடம்:  singanallur
பிறந்த தேதி :  22-Jan-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jul-2014
பார்த்தவர்கள்:  409
புள்ளி:  52

என்னைப் பற்றி...

பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
gokila செய்திகள்
gokila - சஅருள்ராணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2016 9:58 pm

காணாது கொள்ளும் காதல் சரியா ? தவறா ?

மேலும்

ஏன் ? 16-Mar-2016 2:07 pm
தவறு 16-Mar-2016 2:06 pm
யாரென்று அறியாது காத்திருப்பது ? 23-Jan-2016 5:04 am
காதல் கொள்ளும் நபர்களை பொருத்தது !!!!! 22-Jan-2016 10:21 pm
gokila - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2016 2:52 pm

காதலிக்க தகுதி தேவையா ? இக்கால பெண்கள் தகுதியாய் எதை எதிர் பார்கிறார்கள் ? ஏன் ?

மேலும்

காதலிக்க தகுதி தேவை இல்லை எதிர் காலத்தில் வாழத்தான் தகுதி தேவை... 16-Mar-2016 2:04 pm
காதலிக்க தகுதி வேண்டும் .. "நான்" என்ற கர்வம் ஆணவம் என்பது மறையும் போது காதல் பிறக்கும் .. அந்த" நான்" எப்போதும் மறைந்தே இருக்க வேண்டும் என்பதையே பெண்கள் எதிர்பார்கிறார்கள் .. "நாம்" என்பதையே பெண்கள் எதிர்பார்கிறார்கள் எதிலும் ...!! 30-Jan-2016 12:14 pm
பரிசல் இட்ட பின் திருமணமாகும் வரை அந்த பெண்ணையே சந்நோசமாக காதலியுங்கள் 28-Jan-2016 9:36 am
காதல் எப்ப வரும் சொல்ல முடியாது,கண்டிப்ப காதலுக்கு தகுதி வேண்டும்.. 28-Jan-2016 9:33 am
gokila - jayatamil அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2016 10:38 am

இன்றைய காலகட்டத்தில் காதல் காதலர் நிலை என்ன?

மேலும்

காதலிக்கிறது ஒருத்தர கல்யாணம் பண்ணிகிறது இன்னொருதற.....இது தான் இன்றைய காதல் நிலை 16-Mar-2016 2:01 pm
காதலின் நிலைமை பரிதாபம். காதலர் நிலைமை கொண்டாட்டம். 28-Feb-2016 3:36 pm
காதல் .............. வாழ்க்கை வாழ்வதற்க்கு எந்த காலகட்டத்திலும் காதல் காதல் தான்!!!!!!!!!!!!! 27-Feb-2016 2:53 pm
நியூட்டனின் மூன்றாம் வீதி தான்... 27-Feb-2016 9:33 am
gokila - இனிய கவி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2016 3:15 pm

வேற்று சாதியினரை காதலித்தது தவறா?
சாவை காட்டி மிரட்டும் பெற்றோரை என்ன செய்வது?
சாதிக்கு பலி என் காதலா?

மேலும்

காதலும் கடந்து போகும் 16-Mar-2016 1:57 pm
பெற்றோருக்காக நான் என் மனம் மாற்ற முயற்சிக்கிறேன்..என் மனநிலை புரியாமல் அவர்களின் வறட்டு பிடிவாதத்தை காரணம் காட்டி எனக்கு திருமணம் செய்தால் நான் நிம்மதியாக வாழ்ந்து விடுவேனா..என்னால் வாழ முடியாத நிலை வந்தால்அதில் அவர்களுக்கு சந்தோஷம் கிட்டுமா.. அக்கறை இல்லை என்றால் நான் அவர்களை உதறி விட்டு செல்ல என்னால் முடிந்திருக்கும்.நான் அதை செய்யவில்லை..செய்யும் எண்ணமும் எனக்கு வராது..நான் என் பெற்றோரை நேசிக்கிறேன்..காதலுக்கும் பெற்றோருக்கும் நடுவில் போராடும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்கும் போராட்டம் தான் எனக்கும்..அதற்காக அவர்களுக்கு பெற்றோர் மேல் அக்கறை இல்லை என்று எண்ணி விடக் கூடாது.. அண்ணனின் காதலை ஏற்ற அவர்களால் என் காதலை மட்டும் ஏற்க முடியவில்லை..சாதி மதம் பார்த்து வருவது காதல் இல்லை நண்பரே..!!!! இதற்கு நீங்கள் காதலிப்பது தவறு என்று கூறியிருந்தால் ஏற்று இருப்பேன்..தங்களின் கருத்திற்கு நன்றிகள்.. 09-Mar-2016 11:48 am
உங்கள் பெற்றோரை பற்றி நன்றாக அறியும் நீங்கள் ஏன் காதல் செய்கிறீர்கள் .. அவர்களுக்கு தான் காதல் பிடிக்காதே ..பிறகு ஏன் காதல் ...?? காதல் செய்யும் போது பெற்றோர் மீது அக்கறை காட்டாத நீங்கள் இப்போது மட்டும் என்ன பெற்றோர் மீது அக்கறை ..!!!??? 08-Mar-2016 5:13 pm
இதுவரை நான் எந்த சலுகையும் என் ஜாதியின் பேரை காட்டி நான் வாங்கியது இல்லை..திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்தை வேண்டியே நிற்கிறேன்.. நான் பெற்றோர் நிலையை தவாரகவும் கூறவில்லை..இறந்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்..என் மனநிலை புரியாமல் உடனே வேறு திருமணத்திற்கு வற்புறுத்துகிறார்கள்..இதை தான் சரியாய் என்று கேட்கிறேன்..இதில் என் முட்டாள் தனம் எங்கு இருக்கிறது.. 07-Mar-2016 11:56 am
gokila - சத்யா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2015 3:42 pm

உண்மை

மேலும்

உண்மைதான் தோழரே .......... 13-Mar-2015 5:04 pm
அருமை 13-Mar-2015 4:28 pm
சூப்பர்மா...... 13-Mar-2015 3:59 pm
gokila - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2014 3:27 pm

என் அன்பு தோழி
நீ என்னை விட்டுப் பிரிந்து
செல்வாய் என்று முன்பே தெரிந்திருந்தால்
நான் உன் இதயமாக பிறந்து
உன்னைக் காப்பாற்றியிருப்பேன் !
உன் உயிரை மட்டும் அல்ல!
நம் நட்பையும் கூட !
தோழி நீ என்னைவ் விட்டுப் பிரிந்து சென்றாலும்
நாம் படித்த பள்ளிக்கூடம் இன்றும் நம்
நட்பை நினைவுப்படுத்துகிறது !
நல்ல நட்பைக் கொடுத்த அந்த கடவுள்
ஏன் என் தோழிக்கு நல்ல இதயத்தைக்
கொடுக்க மறந்தாரோ !

மேலும்

கவலை வேண்டாம் இட்ஸ் ஆல் இன் தி கேம் 05-Sep-2014 4:25 pm
gokila - எண்ணம் (public)
04-Sep-2014 11:29 pm

கருவறையைக் கல்லறையாக்கிவிட்டுக்
கல்லறையை கருவிலே சுமந்தாயோ !
தாய் என்ற சொல்லை உருவாக்கிய எங்களை
வாழவிடாமல் அழிப்பது நியாயமா ?
வாழும் மனிதர்கள் உருப்படியில்லை
வாழ நினைக்கும் நாங்களோ கல்லறையில் !
தாய்ப்பால் கொடுக்க மறந்து
கள்ளிப்பால் கொடுத்தாயோ -என்னை மறைக்க
பூக்கள்கூட மலர்ந்தபின் தான் வாடும் -ஆனால்.
மனிதர்களோ தாய்மையை மறைக்கிறார்களே -ஏன் ?
நாங்கள் பிறப்பது பிடிக்கவில்லை என்றால்
நீங்கள் ஏன் பிறக்க வேண்டும் !
(...)

மேலும்

gokila - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 4:15 pm

இதயம் என்பது ஒரு கருமேகம்
தான் அதில் நீ
வெண்ணிலவாய் வந்து சேரும் வரை!
இதயம் என்பது ஒரு பெண்
தான் அவள் கூந்தலில்
ரோஜாவாய் சூடும் வரை !
இதயம் என்பது ஒரு எழுத்து
தான் அதில் நீ
கவிதையாய் வரும் வரை!
என் இதயத்தை
கருமேகமாக !
வெண்ணிலாவாக!
அழகிய பெண்ணாக! ,
ரோஜாவாக !
எழுத்தாக !
கவிதையாக! கூட வருணிக்கிறேன்.
ஆனால் இதயமோ
என் என்னவனை
காதலிக்காதனு சொன்னா
என்னோட பேச்சைக்
கேட்காம நான் அப்படித்தா
காதலிப்பனு சொல்லுது
இதயம் என்னுடைய வார்த்தைகளை
மட்டும் அல்ல !
அன்பு கொடுக்கும் வேளையில் எவருடைய
வார்த்தைகளையும் கேட்காமல்
அளவுக்கு அதிகமான அன்புகளை
பகிர்ந்து விடும் !

மேலும்

நன்றி தோழரே 03-Sep-2014 10:06 pm
Nice Kokila...! 03-Sep-2014 5:26 pm
gokila - எண்ணம் (public)
03-Sep-2014 3:03 pm

மாண்புமிகு ஆசிரியர்
அகரம் சொல்லிக் கொடுத்து
ஆர்வமூட்டி
இன்பமளித்து
ஈகையைக் கற்பித்து
உள்ளம் உவந்து
ஊன்றுகோலாய்
எழுத்தாணியாக
ஏர் போல் நடந்து
ஐயம் நீக்கி
ஒற்றுமையைப் பலமாக்கி
ஓதுவது ஒழியாது
ஔவை வழி நடத்தி
அக்கம் சுருக்காமல் நிலைத்த
பல்கலைக் கழகமாம் ஆசிரியர்
எனவே ,
ஆசிரியரைப் போற்றுவோம் !
கல்வியில் உயருவோம் !
மரியாதையை கற்றுகொள்வோம் !
வாழ்வில் வளம் பெறுவோம் !
என்றும் மாண்பு மிகு மாணவனாய்!

மேலும்

அளித்த மனுவை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Apr-2014 8:03 pm

சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும்

A 13-Jan-2020 9:52 am
அரசின் மதுபானக்கடைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். இதில் எவ்விதமான மாற்றுக்கருத்துகளும் எமக்குக் கிடையாது. வெறும் வருமானத்திற்காகத்தான் எனில் அதைவிட சிறந்த வருமானமாக விபச்சாரத்தைக்கூட முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மக்கள் உடல் நலனுக்காக என்கிறார்கள் எப்படியெனில் அதிக விலைக்கொடுத்து தனியார் மதுபானங்களை குடித்தால் நாட்டிற்கும் நஷ்டம் வீட்டிற்கும் நஷ்டம் உடல் நலத்திற்கும் கேடாம் இது எப்படி இருக்கு? சரி இந்த மதுபானக்கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? இந்த குடிகாரர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா? அதுதான் நடக்குமா? எறும்பு வெல்லத்தை தேடி அலைந்து கண்டுபிடிப்பதுபோல இந்த குடிகாரர்களும் அண்டை மாநிலத்தை தேடிப்போய் குடிப்பார்கள் வாங்கிவந்து விற்பார்கள். கள்ளச்சாரயம் காய்ச்சுவார்கள்……………..அதைத்தடுக்க சிறப்பு போலிஸ் வரும் வந்து வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போவார்கள். அப்படியானால் மதுக்கடைகள் இப்படியே இருக்கலாமா? என்னதான் செய்யலாம்? ஓட்டுமொத்த இந்தியா முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவேண்டும். தனியார் மதுகம்பனிகள் அனைத்தும் மூடப்படவேண்டும? ஏற்றுமதி¸இறக்குமதி எதிலும் மது சம்பந்தப்பட்ட எந்த விசயமும் iகிவிடப்படல் வேண்டும். அதே போன்று இராணுவத்தில் கொடுக்கப்படும் மதுவும் நிறுத்தபடல் வேண்டும்(இது நடக்குமா?) மேலும் தடைசெய்யப்பட்ட பான்பராக் பான்மசாலா அனைத்தும் உற்பத்தியுடன் நிறுத்தப்படவேண்டும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது போன்றவற்றை பிடித்துக்கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கும் உண்டு என்ற அரசின் உத்தரவு வேண்டும். மாநில காவல்துறையை கண்கானிக்க மத்திய சிறப்பு படையில் ஒரு புதிய அதிகாரக்குழு நியமிக்கபடவேண்டும்¸ இவையெல்லாம் தயார்படுத்தப்பட்ட பிறகு கண்டிப்பாக மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டுமே நாட்டில் முழுவதும் மதுவென்ற அரக்கனை அழிக்க முடியும். இல்லையேல் நாட்டுவருமானம் நாட்டுக்கும் கிடைக்காமல் வீட்டுக்கும் கிடைக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கும் அதற்கு துணைநிற்கும் அரசியல் பிழைப்பாளிகளுக்கும் அதை வேடிக்கைப்பார்க்க காத்திருக்கும் துறைக்கும்தானே போகும்? மதுவும் இருக்கும் குடிகாரர்களும் குடித்துச் சாவார்கள். வீட்டைக் கெடுத்து நாட்டை அழிப்பார்கள். சிந்திப்போம்……………………. செயல்படுவோம்……………. ஓற்றுமையுடன் குரல் கொடுப்போம் மதுவெனும் அரக்கனை விரட்டியடிக்க ஆக்கப்பூர்வமாய சிந்தித்து செயலாக்க. 09-Nov-2017 3:44 pm
டாஸ்மாக் தமிழ்நாட்டின் சாபக்கேடு 03-Aug-2017 6:48 pm
please close all TASMAC in our Tamilnadu for peoples welfare 24-Jun-2016 1:15 pm
gokila - gokila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 4:14 pm

என் நிலவே வா !
என் அழகே வா !
என் உயிரே வா !
என்னுள் உறைய வா !
என் என்னவனை பார்க்கிறேன்
அதில் உன் முகம் தெரிகிறதே !
ஏன் தெரியுமா ?
என் என்னவனுக்கும் மேலாக
நான் உன்னை நேசிக்கிறேன் !

மேலும்

gokila - gokila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 3:32 pm

தமிழ்பற்று உள்ள தமிழனுக்கு
பாரதியார்
தமிழ்பற்று இல்லாத தமிழனுக்கு
பாரதி யார் .......?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (20)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
பிரகாஷ்

பிரகாஷ்

Coimbatore Tamilnadu India

இவரை பின்தொடர்பவர்கள் (21)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே