உணவு

எது இருந்தாலும் போதுமென மாறி
என்ன வெல்லாம் உண்டென்று வினவி
அவை யெல்லாம் உண்டு மகிழ்ந்து
ஏதும் ஒவ்வாதென நிலை வந்தபின்
ஏதோ ஒன்றுண்டு உயிர் வளர்த்து
ஏதும் வேண்டா நிலை பெறுவோம்

எழுதியவர் : முரளி (6-Sep-14, 9:23 am)
Tanglish : unavu
பார்வை : 133

மேலே