காதலித்தது தவறா........

அன்று உன்னை காதலித்தது உன் அழகை அல்லடா........................................

உனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதை
என்று அழுதாய்,கதறினாய் உன்னிடம் கஷ்டங்கள் இருந்த போது- உன் கஷ்டங்களை நானும் தாங்கிகொள்ள உன் உயிராய் நின்றேன்.... என் அம்மாவை விட்டு உன்னை திருமணம் செய்ய துணிந்தேன் ஆனால் நீயோ

எனக்காகஒரு வருடம் காத்திரு என்று கூறினாய் நானும் காத்திருந்தேன் இன்று வரை நீ வரவில்லையட...........

சரி எனக்கு கடவுள் கொடுத்த பரிசு ஒன்றுதான் (கஷ்டங்களை தாங்கிக்கொள்ள ஒரு மனது )
அது போதும் நீ எதற்காகவும் கஷ்டப்படகூடாது
என்று கடவுளிடம் வேண்டிகொள்கிறேன் ..........

உன்னவள்...........................

எழுதியவர் : mani (24-Mar-11, 12:35 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 497

மேலே