ஆயிரம் வார்தைகள்.....
உன்னை பிடித்திருக்கு...............................
என்று ஆயிரம் முறை சொன்னாயடா அன்று,,
இன்று உன்னை பிடிக்க வில்லை என்று ஒரு
வார்த்தை சொல்லிவிட்டாயாட நான் எங்கு சென்று அழுவேன், யாரிடம் சொல்வேன்....
என்றும் உன் நினைவில்........