ஆயிரம் வார்தைகள்.....

உன்னை பிடித்திருக்கு...............................

என்று ஆயிரம் முறை சொன்னாயடா அன்று,,

இன்று உன்னை பிடிக்க வில்லை என்று ஒரு
வார்த்தை சொல்லிவிட்டாயாட நான் எங்கு சென்று அழுவேன், யாரிடம் சொல்வேன்....

என்றும் உன் நினைவில்........

எழுதியவர் : மணி tm (24-Mar-11, 12:14 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 461

மேலே