eeramaana ninaivugal

ஒரு வசந்த காலத்தின் தீர்ப்பு
என் நட்புகாலம்.
ஒரு பனித்துளியின் ஈரமான நேரத்தில் கடந்துபோன மணித்துளியில்
தான் உறைந்து போய்
நிற்க்கிறது என்
நிலா கால முற்றத்து
நினைவுகள்

எழுதியவர் : radhaibharathee (11-Sep-14, 11:56 am)
சேர்த்தது : shakthishri
பார்வை : 70

மேலே