வாழ்க்கை

வில் முறிந்ததால்
கிடைத்தது வாழ்க்கை-
சீதைக்கு..

சொல் முறிந்ததால்
போனது வாழ்க்கை-
கைகேயிக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Sep-14, 6:38 pm)
பார்வை : 85

மேலே