மானங்கெட்ட மனசே
மானங்கெட்ட மனசே ,
நீ என்ன ஜென்மமோ ??
உன்னை செருப்பால் அடிக்க வேண்டும் !
ஏன் ஏமாற்றத்தை நினைத்து அழுகிறாய்,
ஏன் முடிந்ததை எண்ணி வருந்துகிறாய்;
மானங்கெட்ட மனசே,
உன்னை அடித்தும் சொரணையில்லை
துடைத்துவிட்டு போனதை நிந்திக்கும், துடைத்துவிட்டு !
யார் மானத்தையும் வாங்காத மனசு,
பைசாக்கு பெறாத
மானங்கெட்ட மனசு தான் !!!!