உன்னால் முடியுமா
" நிஜம் நீயென நம்பி...
" நினைவெல்லாம் நானெனும்...
" சொந்தங்களை விடுத்து....
" நேசமே பெரிதென..
" நீயிருக்குமிடம் வந்தேன்...
" நான் தொடரும் நீ...
" நெருப்பா? நீரா?
" நெருப்பென்றால் எரியவும்...
" நீரென்றால் மூழ்கவும்...
" நான் தயார் தான்...
" உன்னால் முடியுமா?