என்னவள்
பிரம்மன் ஆயிரம் கோடி
பெண்களைப் படைத்திருந்தாலும்
இவளைப் படைத்தப் பிறகுதான்
அவனது பெயர் பிரபலமாகியிருக்க வேண்டும்....
மலர்களை மட்டுமே மையமாக வைத்து
செப்புச் சிலையைப் போல் செத்துக்கி
வைத்திருக்கிறான் என்னவளை..........
பிரம்மன் ஆயிரம் கோடி
பெண்களைப் படைத்திருந்தாலும்
இவளைப் படைத்தப் பிறகுதான்
அவனது பெயர் பிரபலமாகியிருக்க வேண்டும்....
மலர்களை மட்டுமே மையமாக வைத்து
செப்புச் சிலையைப் போல் செத்துக்கி
வைத்திருக்கிறான் என்னவளை..........