உந்தன் விரல் தொடும் வேளைக்காக

“ ஒவ்வொரு நாளும்...

“ உனை நினைத்து....

“ உள்ளும் புறமும்...

“ உருகி நின்று...

“ என்றாவது...

“ எப்போதாவது..

“ என்றில்லாமல்...

“ நித்தமும் இப்படித்தான்...

“ இருப்பிடம் வேறாக...

“ சிந்தனை ஒன்றாக....

“ நிதர்சனம் புரியாமல்...

“ நிகழ்காலம்...

“ நம்மை வேறாக...
.
“ ஏதாவது நடந்து...

“ உன்னை நான் சேர...

“ அன்றும் இப்படித்தான்...

“ உன்னைக் கண்ட களிப்பில்...

“ ஒன்றும் புரியாமல்....

“ உருகி நிற்பேனோ...

“ மனம் ஏங்குதடி...

“ உந்தன் விரல் தொடும்...

“ வேளைக்காக!!!

எழுதியவர் : (22-Sep-14, 12:57 am)
பார்வை : 82

மேலே