என் காதலால் வந்த கர்வமடி
" என்ன நடந்தாலும்...
" எல்லோரும் எதிர்த்தாலும்...
" உலகே எனைப் பழித்தாலும்...
" எனது கூற்றை நான்...
" மாற்றிக் கொள்ள மாட்டேன்...
" உன்னைப் பற்றி எழுதும் நானே....
" உலகின் தலைசிறந்த கவிஞன்!
" இது கவிதைகளால் வந்த கர்வமல்ல...
" என் காதலால் வந்த கர்வமடி!