விடியச் செய்வாயா அன்பே

“ இரவெல்லாம் ஒளிர்ந்து...

“ உருகிய மெழுகுவர்தியாய்...

“ எனது ஒளியில்லா விடியல்....

“ ஆனாலும்....

“ உனது ஒற்றைச் சிரிப்பில்...

“ உயிர் பெறுவேன் நான்....

“ புன்னகையால் என் பொழுதினை...

“ விடியச் செய்வாயா அன்பே?

எழுதியவர் : (22-Sep-14, 1:33 am)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே