நான் நானாகவே இல்லை

முதன் முறை
உன்னை கண்டேனே
உன் விழிகளில்
என்னை தொலைத்தேனே
நான்
என்னை மறந்தேனே
என்னில்
உன்னை கொண்டேனே.

எழுதியவர் : ஏனோக் நெகும் (22-Sep-14, 3:29 pm)
பார்வை : 1060

மேலே