அ சொல்லு

அரவணைத்த அன்பில்
ஆசையாய் வாழு..

இன்புற்று இருக்க
ஈகை குணம் பாரு..

உண்மையாய் காண்
ஊற்றெடுக்கும் அறிவு..

எளிமை போற்று...
ஏலனமின்றி..

ஐயம் இல்லாது
ஒற்றுமை பேசு..

ஓங்கி நிற்பாய்
ஒவ்வொரு நாளும் (சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (27-Sep-14, 11:17 am)
பார்வை : 122

மேலே