காதல் கடிதம்
கண் உறங்கும் நேரத்தில்
கனவொன்று ஒலித்தது.....
கண் திறக்க மறுத்தேன்-என்
கனவோடு மிதந்தேன்...
கனவு நொடிந்த தருணம்
விழி மயங்கி நின்றேன்...
காரணம்..
கனவில் வந்தவளும் நீ.....!! - என்
நினைவில் வந்தவளும் நீ.....
என்றும் அன்புடன்
க.வி.