க விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  க விக்னேஷ்
இடம்:  சென்னை வேளச்சேரி
பிறந்த தேதி :  22-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நன் க விக்னேஷ் தமிழ் அறிவு குறைவு அனால் கற்றுகொள்ளும் ஆர்வம் அதிகம்.. ஆர்வம் தான் காரணம் என்னவோ தெரியவில்லை என் மனதில் கவிதைகள் தோன்ற தொடங்கின.....

என் படைப்புகள்
க விக்னேஷ் செய்திகள்
க விக்னேஷ் - எண்ணம் (public)
12-Mar-2017 11:48 am

Anbe..
Un mugathirku inum azhagu serka anigalangal thedi alaindhen...
Un azhagirku azhagu serka ulagil inai Ilai enbathai kandu viyandhen...
Pinbu purindhadhu..
Un manam yenguvathu anigalan selvathirku alla.. -en
Anbu moochirkaaga endru..
Nam idhazhgalai pootinen.. anbu malarndhadhu...
Vendinen...apodhu
Nam idhazhgalai thiraka saavi eh kidaika koodathendru...

-Un  Idhazhin eeratheley vaazha thudikum... Un swaasam 😘😘😘

Anbudan GV. 

மேலும்

க விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 9:47 pm

கண் உறங்கும் நேரத்தில்
கனவொன்று ஒலித்தது.....

கண் திறக்க மறுத்தேன்-என்
கனவோடு மிதந்தேன்...

கனவு நொடிந்த தருணம்
விழி மயங்கி நின்றேன்...

காரணம்..

கனவில் வந்தவளும் நீ.....!! - என்
நினைவில் வந்தவளும் நீ.....

என்றும் அன்புடன்
க.வி.

மேலும்

க விக்னேஷ் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2014 3:47 pm

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதய

மேலும்

மிக அழகான கவிதை தோழரே........ 29-Jul-2014 4:37 pm
தங்கை பாஷம் அழகு :) 28-Jun-2014 5:06 pm
உங்களின் அண்ணன் தங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான படைப்பு. 19-Jun-2014 5:30 pm
தங்கைக்கோர் கீதம்!அருமை அருமை!!! 13-Jun-2014 2:51 pm
க விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2014 9:18 pm

என் ஆசை அம்மா
எனக்கு உயிர் கொடுத்த கடவுளே
என்றும் உன் அன்பு என் மனதினுள்ளே
ஏனையோரின் சதிகளை எதிர்த்து பாதுகாத்தாய்
ஏமாற்றங்கள் பல அனுபவித்து என்னை
வளர்த்தாய்..
நின் தியாகங்கள் என்றும் இவ்வுலகில் இருக்கும்
நினைக்க என் நெஞ்சம் என்றும் வருக்கும்..
இதனை மறந்த நான்
இம்சை அளித்த நான்..
எப்படி உன்னால் இவ்வுலகில் தோன்றினேன்
எப்படி கிடைத்தது இந்த பொன் பாக்கியம்
உன்னை வாழ்த்த தேடி அழைகிறேன் ஓர்
நல்வாக்கியம்..
அன்பை கொடுத்தாய் நீ எனக்

மேலும்

க விக்னேஷ் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
க விக்னேஷ் - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 11:15 pm

கண்ணீரை கண்டேன்
அவள் கண்களில்!
அவளின் ஐந்தாம் வயதில்
அவளின் தந்தை அடித்ததில்
அவளின் பள்ளித்தோழனாய்!

காதலைக் கண்டேன்
அவள் கண்களில்!
அவளின் பருவ வயதில்
அவளின் கல்லூரித்தோழனாய்!

மீண்டும் கண்ணீரை கண்டேன்
அவள் கண்களில்!
பிள்ளையை பெற்றெடுத்த பின்
அவளின் அன்புக் கணவனாய்!

அன்று முதல் இறைவா!
ஆயுளின் இறுதியான இன்று வரை
கண்ணீரை கண்டதில்லை
அவள் கண்களில்!

கண்ணீர் வர காரணமாய்
நான் இருந்ததில்லை!

மண்ணறைக்கு நான் சென்ற பின்னும்
மணவறையில் நான் அவளை கண்டதுபோல்
புன்னகையின் புது மலராகவே
என்னவள் பூத்துக் குலுங்க வேண்டும்!

இறைவா!
இதுவே என் பிரார்த்தனை!

முதலிடம் பிடி

மேலும்

நன்றி! குமரிப்பையன் அவர்களே! 20-Jan-2014 8:00 pm
காதலின் ஆழம்..! கடைசிவரை தொடரட்டும்..! 20-Jan-2014 6:44 pm
இதுதானய்யா உண்மை காதல் சாதனை.. மிக அருமை .உயர்ந்த உள்ளமுடன் வாழ்கிறீர்களே , மெய்சிலிர்த்தேன் மெய்யான உங்கள் வார்த்தைகளை , எண்ணத்தை கண்டு வியந்தேன் . பாராட்டுக்கள் நண்பரே 19-Jan-2014 7:49 am
வாழ்த்தியதற்கு மிக்க நன்றி Vicky vignesh அவர்களே! 19-Jan-2014 12:11 am
க விக்னேஷ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Jan-2014 11:53 pm

நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை விடு பிரிந்தால் என்ன செய்ய வேண்டும் ..??

மேலும்

நம்மை பிடிக்காததால் அவர் பிரிந்துவிட்டால்,பிடிப்பதற்கு ஏற்றாற் போல் நடப்பதற்குரிய வழி காண வேண்டும். சூழ்நிலையால் பிரிந்துவிட்டால், அது தற்காலிகம்தான், இயற்கை தான் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டும். 20-Jan-2014 10:10 pm
எதனால் பிரிந்தார்கள், நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க வேண்டும். 19-Jan-2014 8:37 pm
க விக்னேஷ் - கௌதம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 5:40 pm

திரும்பகிடைக்காதது எது ?

மேலும்

இழந்தவைகள் யாவும்!!! 19-Feb-2014 12:12 pm
காலம் 23-Jan-2014 10:40 pm
நம்பிக்கை... 23-Jan-2014 10:32 pm
மானம், கடந்த காலம், உயிர், வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தை.... 20-Jan-2014 2:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

nithya giri

nithya giri

chennai
வசீம் அக்ரம்

வசீம் அக்ரம்

புத்தளம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வசீம் அக்ரம்

வசீம் அக்ரம்

புத்தளம் - இலங்கை
nithya giri

nithya giri

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

nithya giri

nithya giri

chennai
வசீம் அக்ரம்

வசீம் அக்ரம்

புத்தளம் - இலங்கை
மேலே