அமைதி இறங்கும் சபை
அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும்
நிச்சயமாக அதுதான் எல்லாச்செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது.....
குர்ஆன் ஓதுவதையும் அல்லாஹ்வை திக்ரு செய்வதையும் கடைப்பிடித்து வருவீராக! அது வானுலகில் உம்மைப்பற்றி நினைவு கூறப்படுவதற்கும் பூமியில் உமக்கு ஒளி கிடைப்பதற்கும் காரணமாகும்
அதிகமான நேரம் இருக்க மௌனமாக இருப்பீராக... நன்மையானவற்றை தவிர வேறு எதையும் பேசவேண்டாம்... இது செய்தானை விரட்டி தீனுடைய வேலைகள் செய்வதற்கு உதவியாக இருக்கும்............
அதிகமாக சிரிக்காதீர்கள்... அதனால் இதயம் இறந்துவிடும்... முகத்தின் ஒளி போய்விடும்...
உறவினர்கள் உன்னை வெறுத்தாலும் அவர்களுடன் நீர் சேர்ந்து வாழ்வீராக....
கசப்பாக இருந்தாலும் சரி சத்தியத்தை கூற பயப்படாதீர்....
உம்முடைய குறைகளையே நீர் கவனிப்பீராக மற்றவர்களுடைய குறைகளைக் கவனிக்க வேண்டாம்....
அல்லாஹ்வுடைய விஷயத்தில் எவருடைய பழிப்பையும் பொருட்படுத்தாதீர்....
தூர நோக்கோடு செயல்படுவதைவிடச் சிறந்த அறிவு ஏதுமில்லை...
மார்க்கத்தில் தகாத செயல்களை அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும்
நிச்சயமாக அதுதான் எல்லாச்செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது.....
குர்ஆன் ஓதுவதையும் அல்லாஹ்வை திக்ரு செய்வதையும் கடைப்பிடித்து வருவீராக! அது வானுலகில் உம்மைப்பற்றி நினைவு கூறப்படுவதற்கும் பூமியில் உமக்கு ஒளி கிடைப்பதற்கும் காரணமாகும்..........
அதிகமான நேரம் மௌனமாக இருப்பீராக... நன்மையானவற்றை தவிர வேறு எதையும் பேசவேண்டாம்... இது செய்தானை விரட்டி தீனுடைய வேலைகள் செய்வதற்கு உதவியாக இருக்கும்............
அதிகமாக சிரிக்காதீர்கள்... அதனால் இதயம் இறந்துவிடும்... முகத்தின் ஒளி போய்விடும்...
உறவினர்கள் உன்னை வெறுத்தாலும் அவர்களுடன் நீர் சேர்ந்து வாழ்வீராக....
கசப்பாக இருந்தாலும் சரி சத்தியத்தை கூற பயப்படாதீர்....
உம்முடைய குறைகளையே நீர் கவனிப்பீராக மற்றவர்களுடைய குறைகளைக் கவனிக்க வேண்டாம்....
அல்லாஹ்வுடைய விஷயத்தில் எவருடைய பழிப்பையும் பொருட்படுத்தாதீர்....
தூர நோக்கோடு செயல்படுவதைவிடச் சிறந்த அறிவு ஏதுமில்லை...
மார்க்கத்தில் தகாத செயல்களை விட்டு நீங்கி இருப்பது பரிசுத்தமான வாழ்க்கையாகும்...
நற்குனத்திர்க்கு சமமான சிறப்பு வேறெதுவுமில்லை...
இருப்பது பரிசுத்தமான வாழ்க்கையாகும்...
நற்குனத்திர்க்கு சமமான சிறப்பு வேறெதுவுமில்லை...