கருணையால் காந்தி வென்றார்

காந்தியை சிறையில் வைத்தார்
காலினால் துரைமிதித்தான்
காந்திதன் மார்பில் பட்ட
கால்தட அளவெடுத்தே
பாந்தமாய் செருப்பை தைத்து
பரிசென துரைக்குத் தந்தார்
காய்ந்தவன் நாணி நின்றான்
கருணையால் காந்தி வென்றார்....

எழுதியவர் : (2-Oct-14, 4:32 pm)
பார்வை : 54

மேலே