வரம் மாறிய தவம்

ஒற்றைக் கால் கொக்கு
அசையாமல்
நின்றிருந்தது,
மற்றொரு காலை
நீருக்குள்
சிறை வைத்திருந்தது
மீன்கள்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Oct-14, 11:46 am)
பார்வை : 118

மேலே