வரம் மாறிய தவம்
ஒற்றைக் கால் கொக்கு
அசையாமல்
நின்றிருந்தது,
மற்றொரு காலை
நீருக்குள்
சிறை வைத்திருந்தது
மீன்கள்.....
கவிஜி
ஒற்றைக் கால் கொக்கு
அசையாமல்
நின்றிருந்தது,
மற்றொரு காலை
நீருக்குள்
சிறை வைத்திருந்தது
மீன்கள்.....
கவிஜி