ஆனதமாய் வாழ்கிறேன்

நீயோ எனை கால்மிதியாக
துடைத்து விட்டு செல்கிறாய்
உனக்கு தெரியுமா ?
நான் உன் கால்களில் உள்ள அழுக்கை
அகற்றி ஆனந்தமாக வாழ்கிறேன்
உனக்கும் தெரியாமல் இன்றும் !
நீயோ எனை கால்மிதியாக
துடைத்து விட்டு செல்கிறாய்
உனக்கு தெரியுமா ?
நான் உன் கால்களில் உள்ள அழுக்கை
அகற்றி ஆனந்தமாக வாழ்கிறேன்
உனக்கும் தெரியாமல் இன்றும் !