என் தாய்
உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த
பசுமையான நாட்கள்
உன் அரவணைப்பிட்குள் வாழ்ந்த
குழந்தைப் பருவம்
இன்று குமரி யான போது
தான் புரிந்தது அதன் வலிமை
உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
நீ என்னை மகளாய் பெற்றதற்கு!!!
உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த
பசுமையான நாட்கள்
உன் அரவணைப்பிட்குள் வாழ்ந்த
குழந்தைப் பருவம்
இன்று குமரி யான போது
தான் புரிந்தது அதன் வலிமை
உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
நீ என்னை மகளாய் பெற்றதற்கு!!!