உண்மைக்காதல்
உன் அழகைப் பார்த்து
காதலித்து இருந்தால்
அரை நொடியில்
மறந்து இருப்பேன்.
ஆனால் ஏனோ,
உன் மனதைப் பார்த்து
காதலித்து விட்டேன்
அதனால் தான்
உன்னை மரணத்தின் போதும்
உன்னை மறக்க முடியவில்லை..
உன் அழகைப் பார்த்து
காதலித்து இருந்தால்
அரை நொடியில்
மறந்து இருப்பேன்.
ஆனால் ஏனோ,
உன் மனதைப் பார்த்து
காதலித்து விட்டேன்
அதனால் தான்
உன்னை மரணத்தின் போதும்
உன்னை மறக்க முடியவில்லை..