manigndan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manigndan
இடம்:  perunagar
பிறந்த தேதி :  30-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Oct-2013
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  24

என்னைப் பற்றி...

காந்தி இறந்த நாளில் தான் நான் பிறந்தேன். அதனால் தான் ஏனோ எனக்கே தெரியாமல் என் மனது அமைதியை விரும்புகிறது ....

என் படைப்புகள்
manigndan செய்திகள்
manigndan - manigndan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2015 11:21 am

உன்னை பாா்க்கும்போதெல்லாம்
என் முகத்தில் ஒரு புன்னகை
அதற்கு காரணம் கேட்கும்
உன்னிடத்தில் எவ்வாறு சொல்வேன்
என் வருங்கால துணைவி
இன்று, யாரோ போல
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை
நினைத்து தான் என்று...

மேலும்

நன்றி... எல்லாம் உங்களின் ஆசிர்வாதம்..... 19-Oct-2015 2:17 pm
நன்று. தொடருங்கள் 14-Oct-2015 2:12 pm
manigndan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 2:15 pm

என் காதலை உணராத
என் காதலி.....
என் உணர்வை உணராத
என் உறவினர்......
அவர்களுக்கு மத்தியில்
என்னுடன் உரிமையாக
பழகும் உன் நட்பு
என்றுமே சிறந்தது தான்...

மேலும்

manigndan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2015 11:21 am

உன்னை பாா்க்கும்போதெல்லாம்
என் முகத்தில் ஒரு புன்னகை
அதற்கு காரணம் கேட்கும்
உன்னிடத்தில் எவ்வாறு சொல்வேன்
என் வருங்கால துணைவி
இன்று, யாரோ போல
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை
நினைத்து தான் என்று...

மேலும்

நன்றி... எல்லாம் உங்களின் ஆசிர்வாதம்..... 19-Oct-2015 2:17 pm
நன்று. தொடருங்கள் 14-Oct-2015 2:12 pm
manigndan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 9:30 am

உன் கயல் விழியை
காண நான் காத்து இருக்கிறேன்.
என்னை போல்
உன் கண்களும்
என்னை ரசிக்காத என்று...
இது புரியாதவர்...
என்னை பார்த்து சிரிப்பர்..
புரிந்தவர் என்னை
கண்டு மெய் சிலிப்பர்....

மேலும்

manigndan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 7:56 am

அவளை காதலித்தேன்....

நட்பை இழந்தேன்.....

கண்ணீரைக் கண்டேன்....

காதலை மறந்தேன்....

இழந்தாதும் கிடைக்கவில்லை....

இனி இழக்க போவதும்

என்னவென்று

எனக்கு தெரியவில்லை....

மேலும்

நம்மையே நாம் இழந்து விடுவோம்... வேறு என்ன தெரிய வேண்டும்... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 1:06 am
சோக கவி நன்று 02-Jul-2015 9:56 am
அருமை 02-Jul-2015 9:44 am
manigndan - manigndan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 8:05 pm

வாசம் இல்லா மலர்
ஒளி இல்லா சூரியன்
இருள் இல்லா நிலவு
இதைப் போல் வாழ்கிறேன்..
உன் துணையில்லா
என் வாழ்வில்.

மேலும்

என் கவிதைக்கு வாழ்த்து தெரிவித்ததுக்கு நன்றி தோழரே...... 27-Dec-2014 9:33 am
நன்றி அன்பரே.... 27-Dec-2014 9:32 am
அழகு 26-Dec-2014 9:34 pm
வழிகள் அழகு .. வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 9:01 pm
manigndan - அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 7:21 pm

பொது இடங்களில் முத்தமிட உரிமை கோரியும், கலாச்சார காவலர்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் போராட்டத்திற்கு

மேலும்

கலாச்சாரம் விபட்ச்சரம் போல் மாறுகிறது இதற்கு வரவவேர்பு அளிகும்நபர்கள் அயல் நாடு போகலாம் 23-Nov-2014 12:42 pm
manigndan - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 5:07 pm

நீ என் அருகில் மட்டும் வந்துவிடாதே !
.................................+++++++++++++++++++
நீ என் அருகில் வந்தால்
எனக்குள் ஒரு புரியாத மாற்றம்

தேகம் எல்லாம் அனல் பறக்குது
உன்னை நினைத்தால் மனதுக்குள்
ஜில்லென்று மழை தூரல் வீசுது ..

உன்னைக் கண்டாலே கால்கள் எல்லாம்
தரையைத் தாண்டி தவிக்குது

மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள்
மழலைபோல் தட்டுத் தடுமாறுகிறேன்

பேச நினைத்தாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை
கிடைத்த வார்த்தைகள் எல்லாம் உன்கிட்ட பேச
முடியவில்லை ...

உனைக் கடந்து போகையிலே
எனை மறந்து செல்கிறேன்

சொல்லவும் துணிச்சல் இல்லை
சொல்லாமல் விடவும் மனம் நினைக்க வில்லை

மேலும்

அற்புதம் தோழரே.... உங்கள் படைப்பு இறைவன் அருளால் தொடரட்டும்... 28-Nov-2014 8:48 am
வரிகள் மிக எதார்த்தம்.... தாங்கள் உணர்ந்ததை எங்களையும் உணர வைத்துவிட்டீர்கள் நட்பே கவிதை வரிகள் ம்ஹும் வலிகள் மூலம்...! தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கெடுத்துக் கொண்டேயிருக்கும் காதல் வந்தால்.....! 23-Nov-2014 8:39 am
உணர்வுகளின் உச்சம்... வாழ்கையின் மிச்சம்... 22-Nov-2014 10:47 pm
வரிகள் அருமை... 22-Nov-2014 7:01 pm
manigndan - manigndan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2014 6:16 pm

தெரிந்தோ தெரியாமலோ
உன்னை காதலித்துவிட்டேன்

ஆனால் இன்றோ

நான் தெரிந்தே
உன்னை மறக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்...

ஆனால்,

எனக்கே தெரியாமல்
உன்னை நினைக்கிறது
என் இதயம்....

மேலும்

நன்றி 12-Nov-2014 10:49 pm
நல்லாருக்கு நண்பரே... 11-Nov-2014 10:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே