இவள் தான் என் காதலி

உன் கயல் விழியை
காண நான் காத்து இருக்கிறேன்.
என்னை போல்
உன் கண்களும்
என்னை ரசிக்காத என்று...
இது புரியாதவர்...
என்னை பார்த்து சிரிப்பர்..
புரிந்தவர் என்னை
கண்டு மெய் சிலிப்பர்....

எழுதியவர் : மணிகண்டன் (30-Sep-15, 9:30 am)
பார்வை : 241

மேலே