காதலாய் நீ ஏன் - இராஜ்குமார்

காதலாய் நீ ஏன் ?
================

நான் சொல்லும்
எதையுமே நீ
செவி சாய்த்தும்
மனம் தொட்டும்
கேக்க வேண்டாம் அன்பே ...

பெண்ணே ..
நீ நினைப்பதையும் ..
நீ கேட்பதையும்
நீ கேட்காமல் இருப்பதையும்

நானே சொல்வதற்கும்
நானே செய்வதற்கும்
நீ எனக்கு வேண்டும்

- இராஜ்குமார்

நாள் : 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Oct-14, 9:00 am)
பார்வை : 414

மேலே