வசந்தகாலம்

மரங்களுக்கு மட்டுமே
இலையுதிர் காலங்கள்
என்று நினைத்திருந்தேன்,
நீ என்னை
உதறிசெல்வதற்கு முன்பு வரை !
மரங்கள் வசந்தகாலம்
வருவதற்காக காத்திருப்பது போல,
நானும் காத்திருக்கிறேன்,,,
உன் வருகைக்காக !
மரங்களுக்கு மட்டுமே
இலையுதிர் காலங்கள்
என்று நினைத்திருந்தேன்,
நீ என்னை
உதறிசெல்வதற்கு முன்பு வரை !
மரங்கள் வசந்தகாலம்
வருவதற்காக காத்திருப்பது போல,
நானும் காத்திருக்கிறேன்,,,
உன் வருகைக்காக !