மனங்கவர் காதலி-2
விண்அதன் கன்னமிட
விரிசிறகு இரண்டுடன்
பரியினைப்போல் நீயும்
பாய்ந்துமேற் தவழ்கிறாய்!
உன்,
எண்ணத்தைக் கண்டதால்,
விண்ணவன் உந்தன்மேல்
விண்மீன்கள் கொய்ததைக்
கண்மீனாய் வரைந்தானோ?!
அன்புடன்
சுந்தரேசன் புருஷோத்தமன்
விண்அதன் கன்னமிட
விரிசிறகு இரண்டுடன்
பரியினைப்போல் நீயும்
பாய்ந்துமேற் தவழ்கிறாய்!
உன்,
எண்ணத்தைக் கண்டதால்,
விண்ணவன் உந்தன்மேல்
விண்மீன்கள் கொய்ததைக்
கண்மீனாய் வரைந்தானோ?!
அன்புடன்
சுந்தரேசன் புருஷோத்தமன்