கடவுள் திரும்பினார்

ஒரு நாளேனும்
பாவம் செய்யாத
மனிதர்களால் நிறைந்த
உலகத்தை..
கண்டு மகிழ்ந்திட
வந்த கடவுள் -இன்றைக்கும்
ஏமாந்துதான் திரும்பினார்..!
----- ---------- ---------
----------------------ஆனந்த ஸ்ரீ
ஒரு நாளேனும்
பாவம் செய்யாத
மனிதர்களால் நிறைந்த
உலகத்தை..
கண்டு மகிழ்ந்திட
வந்த கடவுள் -இன்றைக்கும்
ஏமாந்துதான் திரும்பினார்..!
----- ---------- ---------
----------------------ஆனந்த ஸ்ரீ