+பட்டாசு வெடித்த பின்பு+

வெடித்து முடித்து

எழுந்து பார்த்தால்

காயங்களுடன் நிலம்

கண்ணீருடன் வானம்

என்று வரை தாங்கும் பூமி

அது வரை உன் ஆட்டத்தை காமி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Oct-14, 10:50 pm)
பார்வை : 840

மேலே