ஆற்றங்கரை ஒற்றை விநாயகராய் நான்

ஆற்றங்கரை ,
ஒற்றை
விநாயகராய் நான் ..
ஆயிரம் குடம் ,
தண்ணீருக்கே அசையாதவன் ..
உன் ..
இரு துளி
கண்ணீரில்..
கரைந்ததன் ,
மாயம் என்னவோ ..?

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (26-Oct-14, 6:23 pm)
பார்வை : 110

மேலே