ஆற்றங்கரை ஒற்றை விநாயகராய் நான்
ஆற்றங்கரை ,
ஒற்றை
விநாயகராய் நான் ..
ஆயிரம் குடம் ,
தண்ணீருக்கே அசையாதவன் ..
உன் ..
இரு துளி
கண்ணீரில்..
கரைந்ததன் ,
மாயம் என்னவோ ..?
ஆற்றங்கரை ,
ஒற்றை
விநாயகராய் நான் ..
ஆயிரம் குடம் ,
தண்ணீருக்கே அசையாதவன் ..
உன் ..
இரு துளி
கண்ணீரில்..
கரைந்ததன் ,
மாயம் என்னவோ ..?