காதல் வீதி ------வேலு
நீ கடந்த
பாதையெல்லாம்
ஆணவம் வெட்டப்பட்டு
கர்வத்தை கழுவி
ஆங்காங்கே ஆசைகள் வளர்த்து
புன்னகை தெளித்து - சுவற்றில்
வண்ணங்கள் தீட்டி
"காதல் வீதி" என்று பெயரிட்டேன் ...
நீ கடந்த
பாதையெல்லாம்
ஆணவம் வெட்டப்பட்டு
கர்வத்தை கழுவி
ஆங்காங்கே ஆசைகள் வளர்த்து
புன்னகை தெளித்து - சுவற்றில்
வண்ணங்கள் தீட்டி
"காதல் வீதி" என்று பெயரிட்டேன் ...