வறண்டு நிற்க்குதோ இவள் உதடுகள்

என் ,
வருகையை எண்ணியே ..
வறண்டு நிற்குதோ ,
இவள் உதடுகள் ..
ஒரு முறை ,
முத்தத்தால் ,
நனைப்பேனோ ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (3-Nov-14, 1:14 pm)
பார்வை : 102

மேலே